News Desk

Exclusive Content

முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – செங்கொடி தாழ்த்தி சிபிஐ(எம்) மாநில செயற்குழு பகழஞ்சலி

அன்புத் தோழர் ஆர். நல்லக்கண்ணு மறைவுக்கு மரியாதை செலுத்தும் விகையில் தமிழ்நாடு...

முன்னாள் அமைச்சர் வெள்ளூர் வீராசாமி காலமானார்…

எம்.ஜி.ஆர் ஆட்சியில்  அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர்  88 வயது வெள்ளூர்...

நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர் தலைவர் நல்லகண்ணு – பிரேமலதா விஜயகாந்த்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த்...

”நேர்மை என்பதற்கு மறுபெயர் நல்லகண்ணு” – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் இரங்கல்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர் நல்லக்கண்ணு – மு.வீரபாண்டியன் புகழாரம்

வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில...

பொது வாழ்வில் புடம் போட்டத் தங்கமாக ஒளிர்ந்த மாமனிதர் நல்லகண்ணு – வைகோ இரங்கல்

அரசியல் பொது வாழ்வில் தியாகத்தால் புடம் போட்டத்  தங்கமாக சுடர் விட்டு ...

தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவை – கனிமொழி

தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது என திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.இந்திய ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் இணைந்து நடத்தும் இலவச மார்பக புற்றோய் கண்டறிதல்...

ஆன்லைனில் ஆசை வார்த்தை கூறி 92 லட்சம் ரூபாய் பணமோசடி – மூன்று போ் கைது

மதுரை மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவரை ஆன் லயன் டிரேடிங் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 92 லட்சம் ரூபாய் ஆன்லைன் பணமோசடி செய்த வழக்கில் மூன்று...

2 கோடி கடன் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும் 4 போ் – கைது

நாட்டறம்பள்ளி அருகே கடன் தருவதாக 2 கோடி போலி  பணத்தை காட்டி ரூ.4 லட்சம் மோசடி! போலீஸ் சீருடை அணிந்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைதான நிலையில் தலைமறைவாக  இருந்த 4...

நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை மாயமானதாக புகார்

சென்னை நந்தனம் விரிவாக்கம் ஏழாவது தெருவில் நடிகர் பார்த்திபனின் அலுவலகம் இயங்கி வருகிறது..பாா்த்திபன் அவா்கள் சில நேரங்களில் அலுவகலகத்திலேயே தங்கிவிடுவாா்.சில தினங்களுக்கு முன் தனது அரையில் வைத்த 12 சவரன் நகைபையை காணவில்லை...

சென்னை: இன்று ஒரே நாளில்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்தில்   இன்று ஒரே நாளில்  கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூர் உட்பட 4 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், பயணிகள் விமானங்கள் ரத்து. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால்,...

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியவா்களை பிடித்த காவலர்களுக்கு – பாராட்டு

சென்னை காவல் ஆணையாளர் அவர்கள், வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா மற்றும் கத்தியுடன் வந்த 2 நபர்களை மடக்கிப் பிடித்த புனித தோமையர்மலை போக்குவரத்து போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார்.சென்னை...