News Desk

Exclusive Content

காத்திருப்பு முடிந்தது! நாளை வெளியாகிறது ‘துரந்தர்-2’ தமிழில் : ரசிகர்கள் உற்சாகம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் நடிப்பில், இயக்குனர் ஆதித்யா தார்...

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு: உத்தரப் பிரதேச உயர்மட்டக் குழுவினர் பாராட்டு

தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் (MMR)...

“புதுச்சேரியின் வளர்ச்சிக்கு என்.டி.ஏ கூட்டணி தொடர வேண்டியது அவசியம்” – முதலமைச்சர் ரங்கசாமி திட்டவட்டம்!

புதுச்சேரி போன்ற ஒரு யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகள் தடையின்றித் தொடர...

அமெரிக்காவை மிரட்டும் பாகிஸ்தான்: புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பு? உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தை அதிரடியாக அதிகரித்து வருவதாகவும், அமெரிக்காவை...

வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய்: சாமானியர்களுக்கு எழும் நெருக்கடி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு...

ஆன்லைன் உணவு டெலிவரி இனி கூடுதல் செலவு: பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியது சோமேட்டோ!

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ தனது பிளாட்பார்ம் கட்டணத்தை 19%...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியில்லை – அதிமுக அமைப்புச்செயலாளர் ஜெயக்குமார்

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியில்லை, சீமான் சட்டவல்லுநர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் என அதிமுக அமைப்புச்செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர்...

இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்க – மக்களை அச்சுறுத்தும் பைக் சாகசம்

கோயம்பேட்டில் இளைஞர் ஒருவரின் பைக் சாகசத்தால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.சென்னை கோயம்பேட்டில் இளைஞர் ஒருவர் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபடுகின்றாா். இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை வாங்க வேண்டும் என்ற நோக்கில்...

புதுக்கோட்டையில் இரட்டை கொலை – 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை – தலா 50,000 அபராதம் – மகிளா நீதி மன்றம் தீா்ப்பு

புதுக்கோட்டையில்  தாய் மகள் இரட்டை கொலை வழக்கில் நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ,தலா ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும், விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி...

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதானவர் – சென்னையில் மீண்டும் கைது

2018ல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்திய தேசிய லீக் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்து வரும் அவரை சென்னை போலீசார் மீண்டும் கைது...

வீடுகளை நோட்டமிட்ட குரங்கு குல்லா கொள்ளையர்கள் : பாதுகாப்பு கோரி மக்கள் புகாா்

மதுரை நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து பகுகளில் பூட்டியிருக்கிற வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை முயற்சி: குரங்கு குல்லா கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சிமதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் புறநகர்...

குழந்தை தொழிலாளிகளை போலீசார் மீட்டனா் – உரிமையாளர் கைது

வளசரவாக்கத்தில்  வீட்டு வேலைகளுக்கு முன் பணம் குடுத்து சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் வந்துள்ளது.அதன்அடிப்படையில் சோதனை நடத்திய போலீசார் அவா்களை  மீட்டனர்.சென்னை...