News Desk

Exclusive Content

பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர்...

மாணவர் போராட்டத்தின் முதல் நாளே தர்மேந்திர பிரதான் பதவி விலக முன்வந்தார்: பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்!

மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மாணவர் போராட்டம்...

“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!

"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித்...

தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!

தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

இறந்ததாக கூறப்பட்ட ஜேசிபி டிரைவர் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு

ஆண்டிபட்டி அருகே தங்கம்மாள்புரம் பகுதியில் உள்ள வீட்டில் அழுகிய நிலையில் வீட்டிற்குள் கிடந்த  உடலை எடுத்து தகனம் செய்யப்பட்டு இருந்த நிலையில்  40 நாட்களுக்கு முன்பு இறந்ததாக கூறப்பட்ட ஜேசிபி டிரைவர் மீண்டும்...

கிறிஸ்துமஸ் வாழ்த்து அனிருத் வெர்ஷனில் – ‘ஜிங்கிள் பெல்ஸ்…’

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் கிறிஸ்துமஸ் வாழ்த்து. இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.கிருஸ்துமஸ் பன்டிகையை முன்னிட்டு பல தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனா்.  தற்போது...

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் – அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்துக்கள்

அண்டார்டிக்காவின் மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெரும் சாதனையைப் படைத்துள்ள முத்தமிழ் செல்விக்கு  இதுபோன்ற பல சாதனைகளைப் படைத்திட மனமார்ந்த வாழ்த்துகள் என அமைச்சர்...

இரட்டை இலை விவகாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை

அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டது. இரட்டை இலை விவகாரம் இந்திய தலைமை...

நடிகர் மன்சூர் அலிகான் மகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிமன்றம் ஒத்திவைப்பு

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்  மன்சூர் அலிகான் மகன்  ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை  டிசம்பர் 26 ம் தேதிக்கு தள்ளி வைத்து  சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முகப்போ்...

நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது

உதகை அருகே 50 சவரன் நகை கொள்ளை அடித்த சம்பவத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தை, தாய் இரண்டு  மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் தனிபடை போலிசார் கைது செய்துள்ளனர்.பாதிக்கபட்ட விவசாயி உதகை...