News Desk

Exclusive Content

ரூ. 10 கோடி + சிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ்: ஹார்திக் பாண்டியாவுக்காக மும்பை அணிக்கு சிஎஸ்கே அதிரடி ஆஃபர்?

வரவிருக்கும் ஐபிஎல் 2027 (IPL 2027) தொடருக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ்...

“பதவியை விட தேசமே முக்கியம்”: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து அமித் ஷா பாராட்டு!

மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் விலகிய முடிவு, தனிப்பட்ட...

திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு: 20 மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தி; ஆவடி நாசருக்கு மாநில சிறுபான்மை அணி பொறுப்பு வழங்கத் திட்டம்?

திமுகவில் சரியாகச் செயல்படாத சுமார் 20 மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து...

சென்னை முகப்பேரில் பயங்கரம்: வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – அரிவாள் வெட்டில் ஒருவர் காயம்!

சென்னை முகப்பேர் இரண்டாவது பிளாக் பகுதியில் வசித்து வரும் ஆனந்த் என்பவரது...

ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறதா? இதுவரை வெளிவந்த தகவல்கள்!

பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கி, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த...

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் உயிரிழந்த வாலிபர் அருணாச்சலம் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மயங்கி விழுந்து சிகிச்சை...

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி ஆப்பில் போட்டாலும் சரி செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது – அமைச்சர் துரை முருகன்

செம்பரம்பாக்கம் ஏரிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் தாமு அன்பரசன் ஆகியோர் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தனர். தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் போட்டாலும் சரி...

பாஜக மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் – கைது

விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்பு குழு பொதுச்செயலாளர் வி.ஆர்.துரைசாமி  தலைமையில் தாம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50 விவசாயிகள்...

முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் – போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!

ஆதவ் அர்ஜுனா டெல்லியுடைய ஆள் என்றும், அவரது நோக்கம் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா பிரபல...

அதிமுகவின் கட்டுக்கதைளை மக்கள் நம்பப்போவதில்லை – ஆர்.எஸ்.பாரதி

“கழக அரசின் மீது இட்டுக்கட்டி களங்கம் சுமத்த நினைக்கும் அதிமுகவின் கட்டுக்கதை கண்டன அறிக்கைகளை மக்கள் நம்பப்போவதில்லை”- கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் அறிக்கை.இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில்,...

சோவியத் யூனியனில் நடந்தது போல நரேந்திர மோடி காலத்தில் நடக்கும் – வைகோ எச்சரிக்கை

மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக பொள்ளாச்சி நல்லாம்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாச்சிமுத்து பதவி வகித்து வருகிறார். இவரது மகன் திருமண விழா பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக...

போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி – கொலை – போலீஸ் விசாரணை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே முன்விரோதம் காரணமாக போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி வெட்டிக்கொலை போலீஸ் விசாரணை.சேலம் மாவட்டம், சங்ககிரி வாணியர் காலனியைச் சேர்ந்த யமஹா மூர்த்தி(எ) மூர்த்தி (45). இவருக்கும் வேலம்மாவலசு பகுதியைச்...