News Desk
Exclusive Content
அப்பாதான் அம்மாவைக் கொன்னாரு’.. 5 வயது சிறுவனின் வாக்குமூலத்தால் அம்பலமான கொடூரம்: 8 மாத கர்ப்பிணி மனைவி படுகொலை!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக எட்டு மாத கர்ப்பிணியான...
முதல்வர் விஜய்க்குத் தெரியாமல் அரங்கேறும் லஞ்ச வேட்டை: கூட்டணி கட்சியை அலறவிட்ட உயர் அதிகாரி விவகாரம்!
தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான தற்போதைய ஆட்சியில், அரசுத் துறை...
இந்தியாவிலேயே விவசாயக் கடன் சுமையில் தமிழகம் முதலிடம்; ரூ.3.44 லட்சம் கோடி நிலுவை – நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. தகவல்!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் விவசாயக் கடன் மிக அதிகமாக அதாவது ரூ.3.44 லட்சம்...
“தொகுதில கால் வச்சா முடிச்சிடுவேன்!” – அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பகிரங்க மிரட்டல் வீடியோவால் பரபரப்பு!
ராஜபாளையத்தில் நடந்த நிகழ்வில் ஆவேசப் பேச்சு — எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!ராஜபாளையம்...
திமுக – அதிமுக இருமுனை அரசியலுக்கு மாற்று உருவாகியுள்ளது; நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுக: திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற மரபுவழி இருமுனை அரசியலுக்கு அப்பாற்பட்டு,...
தமிழ்நாட்டில் ஜூலை 31 முதல் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்: கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு!
கோழிகளின் கழிவுகள் கறியில் கலப்பதாகக் குற்றச்சாட்டு — உற்பத்தியாளர்களின் முறைகேட்டைக் கண்டித்து...
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதானவர் – சென்னையில் மீண்டும் கைது
2018ல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்திய தேசிய லீக் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்து வரும் அவரை சென்னை போலீசார் மீண்டும் கைது...
வீடுகளை நோட்டமிட்ட குரங்கு குல்லா கொள்ளையர்கள் : பாதுகாப்பு கோரி மக்கள் புகாா்
மதுரை நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து பகுகளில் பூட்டியிருக்கிற வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை முயற்சி: குரங்கு குல்லா கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சிமதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் புறநகர்...
குழந்தை தொழிலாளிகளை போலீசார் மீட்டனா் – உரிமையாளர் கைது
வளசரவாக்கத்தில் வீட்டு வேலைகளுக்கு முன் பணம் குடுத்து சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் வந்துள்ளது.அதன்அடிப்படையில் சோதனை நடத்திய போலீசார் அவா்களை மீட்டனர்.சென்னை...
ஒரே மாதிரி பேசி வரும் சீமானும் கஸ்தூரியும் GLASSMATE என வீரலட்சுமி விமர்சனம்.
பிராமனர்களுக்கு ஆதரவான கூட்டத்தில் கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. தனது பேச்சுக்கு கஸ்தூரி விளக்கம் அளித்த போதும், தமிழர் முன்னேற்ற படை என்ற கட்சியின் தலைவர் வீரலட்சுமி...
6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவா்களின் எதிர்காலம் என்னவாகும் – அறிவிப்பை வெளியிடுமா டி.என்.பி.எஸ்.சி ?
மோட்டார் வாகன ஆய்வாளர் பணி: 6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவை உடனே அறிவிக்க டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்!தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான...
RBI : 2,000 நோட்டுகள் 98% வங்கிக்கு திரும்பிவிட்டன.
2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதுRBI அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மே 2023 இல் புழக்கத்தில் இருந்து வந்த 2000 ரூபாய் நோட்டுகளை...
