News Desk
Exclusive Content
“நாடாளுமன்றத்தில் விவாதத்தை மாற்ற வேண்டாம்”: பொதுத் தேர்வுகள் சட்டத்திருத்த மசோதாவில் கவனம் செலுத்த கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்!
தேர்வு முறைகளை வலுப்படுத்துவதே தற்போது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும்,...
மும்பையில் அதிசயம்: 7 ஆண்டுகளாகச் சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், 12 வயதுச் சிறுமி ஒருவரின் நுரையீரலில் கடந்த...
பீகாரில் மாணவர்களை நோக்கி AK-47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்ட்: தேஜஸ்வி, ராகுல் காந்தி கடும் கண்டனம்!
பீகாரில் ஜூலை 25 அன்று நடைபெற்ற மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தின்...
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறதா? நிதிக் குழு அவகாசம் நீட்டிப்பால் தாமதமாகும் சூழல்!
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...
‘கத்தி’ முதல் ‘ஜனநாயகன்’ வரை… அனிருத் – விஜய் கூட்டணியின் வெற்றிக் கூட்டணி குறித்த வைரல் பதிவு!
‘விஜயுடன் பயணித்த தருணங்கள் மறக்க முடியாதவை’: ‘ஜனநாயகன்’ படக்குழுவிற்கு இசையமைப்பாளர் அனிருத்...
“மோடி அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது!” – சுங்கக் கட்டண உயர்வுக்கு மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு
"லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் பாக்கெட்டையும் பிடுங்கும் பாஜக அரசின்...
வீடுகளை நோட்டமிட்ட குரங்கு குல்லா கொள்ளையர்கள் : பாதுகாப்பு கோரி மக்கள் புகாா்
மதுரை நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து பகுகளில் பூட்டியிருக்கிற வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை முயற்சி: குரங்கு குல்லா கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சிமதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் புறநகர்...
குழந்தை தொழிலாளிகளை போலீசார் மீட்டனா் – உரிமையாளர் கைது
வளசரவாக்கத்தில் வீட்டு வேலைகளுக்கு முன் பணம் குடுத்து சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் வந்துள்ளது.அதன்அடிப்படையில் சோதனை நடத்திய போலீசார் அவா்களை மீட்டனர்.சென்னை...
ஒரே மாதிரி பேசி வரும் சீமானும் கஸ்தூரியும் GLASSMATE என வீரலட்சுமி விமர்சனம்.
பிராமனர்களுக்கு ஆதரவான கூட்டத்தில் கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. தனது பேச்சுக்கு கஸ்தூரி விளக்கம் அளித்த போதும், தமிழர் முன்னேற்ற படை என்ற கட்சியின் தலைவர் வீரலட்சுமி...
6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவா்களின் எதிர்காலம் என்னவாகும் – அறிவிப்பை வெளியிடுமா டி.என்.பி.எஸ்.சி ?
மோட்டார் வாகன ஆய்வாளர் பணி: 6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவை உடனே அறிவிக்க டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்!தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான...
RBI : 2,000 நோட்டுகள் 98% வங்கிக்கு திரும்பிவிட்டன.
2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதுRBI அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மே 2023 இல் புழக்கத்தில் இருந்து வந்த 2000 ரூபாய் நோட்டுகளை...
“முதல்வர் மருந்தகம்” இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வழிமுறைகள் எப்படி? – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
முதல்வர் மருந்தகங்களை தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு. www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மருந்தாளுநர் படிப்பு முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ், மருந்தக...
