News Desk

Exclusive Content

விஜய், ஆதவ் அர்ஜூனாவுக்கு High Court கெடு! ஆகஸ்ட் 27க்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ₹50,000 அபராதம்?

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் வழக்குகளில் முதலமைச்சர் விஜய் மற்றும்...

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும்...

பரந்தூர் விமான நிலையம் ரத்து: விஜய் அரசின் முடிவு அரசியல் ரீதியாக யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முடிவாக பரந்தூர் பசுமை விமான...

ஆடு வளர்ப்பில் நஷ்டத்தைத் தவிர்த்து லாபத்தை அள்ள வேண்டுமா? பண்ணையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 முக்கியக் கட்டளைகள்!

ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் பண்ணையாளர்களும் அதிக லாபம் ஈட்ட...

2011 வரலாறு திரும்புகிறதா? அதிமுக – தவெக மோதல் குறித்து தராசு ஷ்யாம் உடைத்த ரகசியங்கள்!

தமிழக அரசியல் சூழல், பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து, இலவசப்...

பிரதமர் ரேஸில் விஜய்? காங்கிரஸுக்கு செக் வைக்கும் தவெக.. உருவாகிறதா 3-வது அணி? – அதிரவைக்கும் செந்தில்வேல்!

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின்...

அறிக்கைகள் மட்டும் விட்டுக்கொண்டு உயிர் வாழும் கட்சி பாமக – நாஞ்சில் சம்பத்

அரசியல் செயல் பாடுகள் எதுவும் இல்லாமல் தினம் அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு கட்சி உயிரோடு இருக்கிறது என்று காட்டிக்கொண்டு இருப்பவர்கள் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் ...

அதானி ஊழல் பிரச்சினையில் மருத்துவர் ராமதாஸ் திசை திருப்ப முனைகிறார் –  வைகோ

அதானி ஊழல் பிரச்சினையை மருத்துவர் ராமதாஸ்  திசை திருப்ப முனைகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை.இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் :அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனம்...

பெங்களூரு :  ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை – காவல்துறையினர் தீவிர விசாரணை

ஏடிஎம் இயந்திரத்தை அடியோடு எடுத்துச் சென்று அதில் இருந்த பணத்தை எடுக்க முடியாத நிலையில் பெட்டியை சாலை ஓரத்தில் வீசி சென்ற மர்ம நபர்கள்.பெங்களூரு நகரில் அத்திப்பள்ளி அருகே  மஞ்சனஹள்ளி பகுதியில் உள்ள ...

சென்னையில் லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்(30) இவர்  லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அவரை பீர் பாட்டிலால் தாக்கி செல்போன் மற்றும் வெள்ளி செயின் பறித்துச் சென்ற 2...

ஆரோக்கியமான சமுதாயம் உருவாக பொதுமக்களே நேரடியாக களத்தில் இறங்கி தட்டி கேட்கவேண்டும்

சமீப காலங்களாக தமிழகத்தில் கஞ்சா, மது போதையில் இளைஞர்கள் தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றது. மதுபோதையில் ரயில், பஸ்சில் செல்லும் பயணிகளிடம் தகாராறு செய்வது, என குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றது காவல் துறையும்...

‘தி ரைஸ்- எழுமின்’ – 14 வது  மாநாடு 2025 ஜனவரி மாதம் நடைபெறுகிறது

உலக தமிழ் தொழில் முனைவோர் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பர் நாகர்கோவிலில்  செய்தியாளா் சந்திப்பில். 'தி ரைஸ்- எழுமின்' அமைப்பு சார்பில் உலக தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்களின் 14 வது ...