News Desk

Exclusive Content

பரந்தூர் விமான நிலையம் ரத்து: விஜய் அரசின் முடிவு அரசியல் ரீதியாக யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முடிவாக பரந்தூர் பசுமை விமான...

ஆடு வளர்ப்பில் நஷ்டத்தைத் தவிர்த்து லாபத்தை அள்ள வேண்டுமா? பண்ணையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 முக்கியக் கட்டளைகள்!

ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் பண்ணையாளர்களும் அதிக லாபம் ஈட்ட...

2011 வரலாறு திரும்புகிறதா? அதிமுக – தவெக மோதல் குறித்து தராசு ஷ்யாம் உடைத்த ரகசியங்கள்!

தமிழக அரசியல் சூழல், பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து, இலவசப்...

பிரதமர் ரேஸில் விஜய்? காங்கிரஸுக்கு செக் வைக்கும் தவெக.. உருவாகிறதா 3-வது அணி? – அதிரவைக்கும் செந்தில்வேல்!

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின்...

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து பின்னணி: அவசர முடிவா? அரசியல் வியூகமா? – ஓர் அலசல்

சென்னை பரந்தூர் இரண்டாவது விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக எழுந்த அறிவிப்பும்,...

“விஜய் அண்ணன் சொல்லிட்டாருனு சொல்லுங்க!” – பத்திரப்பதிவு முதல் பாஸ்போர்ட் வரை தவெக கொடுத்த ஷாக்!

தமிழக அரசியல் களம் எப்போதுமே கூட்டணிகளின் தராசுத் தட்டுகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால்,...

வங்கியின் செயல் முறையற்ற சேவைக்கு 30 லட்சம் இழப்பீடு – நுகர்வோர் நீதிமன்றம்

வங்கியிடம் பெற்ற ரூபாய் 52 லட்சம் கடனையும் வட்டியையும் செலுத்திய  பின்னர் வாடிக்கையாளருக்கு அசல் ஆவணங்களை வழங்காமல்  ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கியுள்ள வங்கியின் செயல் முறையற்ற சேவைக்கு வங்கி...

கோவையில் அடுத்தடுத்து வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது – கத்தி, வாள் பறிமுதல்

கோவையில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்து, கத்தி வாள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.கோவை சிங்காநல்லூர், பீளமேடு பகுதிகளில்,  கடந்த...

எம்பிபிஎஸ் சேர்க்கையில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் –  மேலும் 31 மாணவர்கள்

புதுச்சேரி எம்பிபிஎஸ் சேர்க்கையில் என் ஆர் ஐ ஒதுக்கீட்டில் சீட்டு பெற, போலி தூதராக ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் மேலும் 31 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 20 மாணவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்....

ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்துள்ளது

ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள கடைசி தேதியை டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.இந்தியாவிலுள்ள அனைவருமே 10 வருட முந்தைய பழைய ஆதார் அட்டைகளே வைத்திருப்பார்கள் அனைவரும்...

இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாபான மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் கீதாஜீவன்

சமூக நலம்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை. இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே அவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மாண்புமிகு...

வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞா்களை குறிவைக்கும் – மோசடி கும்பல்

சென்னை விமான நிலையம் மற்றும் சுங்கத்துறையில் வேலை என்று கூறி, படித்த இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல். சுங்கத்துறை வேலை என்று கூறி, 15 இளைஞர்கள் இடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த...