News Desk

Exclusive Content

2011 வரலாறு திரும்புகிறதா? அதிமுக – தவெக மோதல் குறித்து தராசு ஷ்யாம் உடைத்த ரகசியங்கள்!

தமிழக அரசியல் சூழல், பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து, இலவசப்...

பிரதமர் ரேஸில் விஜய்? காங்கிரஸுக்கு செக் வைக்கும் தவெக.. உருவாகிறதா 3-வது அணி? – அதிரவைக்கும் செந்தில்வேல்!

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின்...

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து பின்னணி: அவசர முடிவா? அரசியல் வியூகமா? – ஓர் அலசல்

சென்னை பரந்தூர் இரண்டாவது விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக எழுந்த அறிவிப்பும்,...

“விஜய் அண்ணன் சொல்லிட்டாருனு சொல்லுங்க!” – பத்திரப்பதிவு முதல் பாஸ்போர்ட் வரை தவெக கொடுத்த ஷாக்!

தமிழக அரசியல் களம் எப்போதுமே கூட்டணிகளின் தராசுத் தட்டுகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால்,...

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்: ரூ.22 லட்சம் நிதி திரட்டி குடும்பத்தாரிடம் வழங்கி நெகிழ்த்திய அவருடன் பணியாற்றிய பேட்ச் காவலர்கள்!

சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த காவலரின் குடும்பத்திற்கு, அவருடன்...

திமுகவின் பலமும் பலவீனமும் எனக்குத் தெரியும்: எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேரவையில் பதிலடி!

தமிழக சட்டமன்றத்தில் செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிரான விவசாயிகள்...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாஜக மீறுகிறது – திருச்சி சிவா

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாரதிய ஜனதா கட்சியினர்  மீறுவதாக திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் பேட்டியளித்துள்ளார்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று அதானி உள்ளிட்ட விவகாரங்களை  எதிர்க்கட்சி எம்.பிக்கள்...

நாய்கள் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பொதுமக்கள்

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் நேமி நாத் நகர் பகுதியில் வசித்து வரும் காஜா முஹம்மது இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது...

பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் டூவீலரை திருடும் மர்ம நபர் –  போலீசில் புகாா்

தேவகோட்டையில்  அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் டூவீலரை திருடி செல்லும் மர்ம நபர் சிசிடிவி காட்சி  அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காஞ்சி பெரியவர் நகரில் உள்ள...

கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்கள் வாடகை உயர்வை கண்டித்து போராட்டம்

மீஞ்சூர் கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு வாடகை உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம். கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து பட்டா வழங்கிட வலியுறுத்தல்.வட காஞ்சி என்று அழைக்கப்படும் திருவள்ளூர்...

ஓய்வு பெற்ற ஐஜி முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகன் சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுல்தான் அர்பின் முன்பு  இன்று காலை ஆஜரானார் ஆஜர்.தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு...

விற்பனையாளர் மற்றும் கட்டுநர்  பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் 109 பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் தொடங்கியது. தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்...