News Desk

Exclusive Content

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி… ஐரோப்பாவில் எண்ணெய், எரிவாயு விலை மீண்டும் உயருமா?

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின்...

ஈரானை முடக்க அமெரிக்காவின் ‘Economic D-Day’ திட்டம்! புதிய தடைகளால் உலக எண்ணெய் சந்தை பாதிக்கப்படுமா?

ஈரானை சர்வதேச பொருளாதாரத்தில் இருந்து மேலும் தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா புதிய...

விஜய், ஆதவ் அர்ஜூனாவுக்கு High Court கெடு! ஆகஸ்ட் 27க்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ₹50,000 அபராதம்?

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் வழக்குகளில் முதலமைச்சர் விஜய் மற்றும்...

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும்...

பரந்தூர் விமான நிலையம் ரத்து: விஜய் அரசின் முடிவு அரசியல் ரீதியாக யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முடிவாக பரந்தூர் பசுமை விமான...

ஆடு வளர்ப்பில் நஷ்டத்தைத் தவிர்த்து லாபத்தை அள்ள வேண்டுமா? பண்ணையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 முக்கியக் கட்டளைகள்!

ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் பண்ணையாளர்களும் அதிக லாபம் ஈட்ட...

தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும் – அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

தமிழறிஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அரசாக தமிழக அரசு உள்ளதெவும் தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும் என அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியுள்ளார்.சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்...

140 க்கும் மேற்பட்ட கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கூட்டாளியுடன் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில் கடந்த மாதம் 29 ந் தேதி சிதம்பரம் என்பவரின் வீட்டில், பெட்டகம் மற்றும் பீரோவை உடைத்து 49 பவுன் தங்க நகைகள் மற்றும் 22...

அதிமுகவுடன் கூட்டணி இல்லை – தவெக அறிவிப்பு

அதிமுகவுடன் தவெக கூட்டணி என்று தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. அதனை மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;தமிழக வெற்றிக்...

ஆண்டிப்பட்டிஅருகே இடி தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

ஆண்டிபட்டி எலக்ட்ரீசியன் விவசாய தோட்டத்தின் அருகே நின்றிருந்த போது இடி தாக்கி பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கியதுதேனிமாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது கனமழையின் போது பிராதிக்காரன்பட்டி கிராமத்தை...

முதல் கணவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பலரிடம் புதுபெண்ணாக வலம் வந்த தீபா கைது

அர்ஜுன் என்பவருடன் 2015ல் திருமணம் ஆகி உள்ளது அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். அடுத்ததாக கோபாலகிருஷ்ணன் என்பவரை ஒரு தனியார் துணிக்கடையில் வேலை செய்யும்போது பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார்....

ரயில்வே ஒப்பந்த பணி கால தாமத அபராத தொகையை குறைக்க லஞ்சம் வாங்கிய அதிகாரி – கைது

ரயில்வே ஒப்பந்த பணிகளை கால தாமதம் செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை குறைக்க ₹ 25 லட்சம் லஞ்சம் பெற்ற விசாகப்பட்டினம் வால்டர் ரயில்வே கோட்டா மேலாளர் உள்பட தனியார் நிறுவன...