News Desk
Exclusive Content
செப்டம்பர் 1 முதல் முடங்கும் தமிழ் சினிமா? தயாரிப்பாளர்களின் அதிரடி முடிவின் பின்னணி!
தமிழ் திரையுலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல்...
தனது சுயசரிதையை எழுதும் நடிகர் ரஜினிகாந்த்: சவுந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி தகவல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு...
இன்று வெளியாகும் ‘டாக்ஸிக்’ – யஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில்!
KGF: Chapter 2 படத்திற்குப் பிறகு யஷ் நடிப்பில் உருவாகியுள்ள மிகப்பெரிய...
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி… ஐரோப்பாவில் எண்ணெய், எரிவாயு விலை மீண்டும் உயருமா?
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின்...
ஈரானை முடக்க அமெரிக்காவின் ‘Economic D-Day’ திட்டம்! புதிய தடைகளால் உலக எண்ணெய் சந்தை பாதிக்கப்படுமா?
ஈரானை சர்வதேச பொருளாதாரத்தில் இருந்து மேலும் தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா புதிய...
விஜய், ஆதவ் அர்ஜூனாவுக்கு High Court கெடு! ஆகஸ்ட் 27க்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ₹50,000 அபராதம்?
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் வழக்குகளில் முதலமைச்சர் விஜய் மற்றும்...
ஐஐடி மெட்ராஸ் – இஸ்ரோ இணைந்து புதிய ஆராய்சி மையம் தொடங்க திட்டம்
ஐஐடி மெட்ராஸ் இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும் ஏவுவாகன வெப்ப மேலாண்மை (Spacecraft & Launch vehicle Thermal Management) தொடர்பான ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கவிருக்கிறது.சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி...
கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் – வழக்கு பதிவு.
திருமங்கலத்தில் 16வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு.மவுண்ட் ரோடில் அமைந்துள்ள கிக் பாக்ஸிங் பயிற்சி...
பெரியார் மீது அவதூறு பரப்புவது தமிழ் இனத்திற்கும் செய்யும் துரோகம் – தொல். திருமாவளவன் பேச்சு
ராஜராஜ சோழன் நம்முடைய தமிழ் மன்னனாக இருக்கலாம் ஆனால் அந்த ராஜ ராஜ சோழன் தான் பார்ப்பனர்களை அழைத்து கோவிலுக்குள் இருந்த தமிழை வெளியே தூக்கி போட்டுவிட்டு சமஸ்கிருதத்தை ஓத வைத்தவன். செப்டம்பர்...
ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் ஏழைமக்களிடம் திருடுவதாக – ராகுல் காந்தி விமர்சனம்
மக்களிடம் இருந்து ஜிஎஸ்டி அமைப்பு வரி என்ற பெயரில் திருடி வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார் .நாட்டின் மக்கள்தொகை கட்டமைப்பின் ஏற்றத்தாழ்வுகளை மறு சீரமைக்க வேண்டும் என ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி...
மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க பாஜகவை அகற்ற வேண்டும் – சஞ்சய் ராவாத்
பிரதமர் மோடி எப்போதெல்லாம் மகாராஷ்டிரா மாநிலம் வருகிறாரோ அப்போதெல்லாம் பாதுகாப்பற்ற சூழல் மாநிலத்தில் உருவாகி வன்முறை ஏற்படுவதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவாத் குற்றம்சாட்டியுள்ளார்!மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கான...
60ரூபாய் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் 27ஆண்டுகளுக்குபின் – கைது
மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் 1997ஆம் ஆண்டில் 60ரூபாயை வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் திடிரென தலைமறைவானார்....
