News Desk
Exclusive Content
இன்று வெளியாகும் ‘டாக்ஸிக்’ – யஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில்!
KGF: Chapter 2 படத்திற்குப் பிறகு யஷ் நடிப்பில் உருவாகியுள்ள மிகப்பெரிய...
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி… ஐரோப்பாவில் எண்ணெய், எரிவாயு விலை மீண்டும் உயருமா?
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின்...
ஈரானை முடக்க அமெரிக்காவின் ‘Economic D-Day’ திட்டம்! புதிய தடைகளால் உலக எண்ணெய் சந்தை பாதிக்கப்படுமா?
ஈரானை சர்வதேச பொருளாதாரத்தில் இருந்து மேலும் தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா புதிய...
விஜய், ஆதவ் அர்ஜூனாவுக்கு High Court கெடு! ஆகஸ்ட் 27க்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ₹50,000 அபராதம்?
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் வழக்குகளில் முதலமைச்சர் விஜய் மற்றும்...
தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும்...
பரந்தூர் விமான நிலையம் ரத்து: விஜய் அரசின் முடிவு அரசியல் ரீதியாக யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முடிவாக பரந்தூர் பசுமை விமான...
நாட்டில் மதரீதியிலான இட ஒதுக்கீட்டை கொண்டு வர முடியாது – ராகுல் காந்தியை எச்சரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா
பாஜக நாட்டில் இருக்கும் வரை சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது எனவும், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளிப்பதற்கு ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உள்துறை...
காலை உணவுத் திட்டம் குறித்து பேசி அசத்திய அரக்கோணம் பள்ளி மாணவர்!
தமிழ் நாட்டில் உள்ள 233 தொகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து முடித்த மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி! அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய...
நான் காலணி துடைக்கிறேன், நீங்கள் கண்ணீரை துடையுங்கள்..” ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக ஷூ பாலிஷ் போடும் பேராசிரியர்
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த செல்வகுமார் தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிராா். இவா் ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக,பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டி வருகிறார்.எந்த...
மோசடி வழக்கில் – போலீஸ்காரருக்கு ஒன்றரை ஆண்டு சிறை; ரூ4 லட்சம் அபராதம்
நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் அசோகன் என்பவருக்கு செக் மோசடி வழக்கில் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும் 4 லட்ச ரூபாய் அபாராதமும் விதித்து வள்ளியூர் மாவட்ட...
நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞரை துரித நடவடிக்கையால் காப்பாற்றிய காவல் துறையினருக்கு – பாராட்டுக்கள்
சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து, போலீசாரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.கடந்த 6ஆம் தேதி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்...
“டபுள் கேம்” வழக்கறிஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது
கன்னயகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து தனது வழக்கு தொடா்பாக வழக்கறிஞர் ஒருவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞரோ எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக...
