Preetha

Exclusive Content

“ஊழல் பேர்வழிகளின் கூடாரமாகிறதா தவெக?” – விசிக துணைப் பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் காட்டமான கேள்வி!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் இணைய...

“இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடர வேண்டும்!” – ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அதிரடி!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு உரிமையை எவராலும் ரத்து செய்ய...

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்”: 10,000 ஏரிகள் வறண்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிக்கை

கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததாலும், தென்மேற்குப் பருவமழை போதிய அளவு...

பையன்களுக்கே டைரக்ட் ‘வீடியோ கால்’.. கரூர் ஹாஸ்டல் விவகாரத்தில் அமைச்சர் வன்னி அரசு அதிரடி நடவடிக்கை!

கரூர் அரசு சமூக நீதி விடுதியில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்கள்,...

அமைச்சர் கீர்த்தனாவுக்கு திமுக எம்பி கனிமொழி ஆதரவு: “பெண்கள் மீதான தனிப்பட்ட விமர்சனம் மலிவான அரசியல்” என கடும் சாடல்

ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயல்படும் பெண் தலைவர்களைக் கருத்தியல்...

“கேரளாவின் வளர்ச்சிக்காகத் தமிழ்நாட்டின் மலைகளை அழிப்பதா?” – தமிழக அரசுக்கு வேல்முருகன் கடும் எதிர்ப்பு!

கேரள மாநிலத்தின் கட்டுமானத் தேவைகளுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கான...

திருமண நாளைக் கொண்டாடிய தோனி & சாக்ஷி

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 'தல' எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி தம்பதியினர் இன்று தங்களது 15ஆவது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி சாக்‌ஷியை தோனி காதலித்து...

3 ஆண்டுகளில் 31,000 பெண்களை காணவில்லை

மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.மத்தியப் பிரதேசத்தில்  சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 01 ஆம் தேதி...

பரந்தூர் போராட்டக்காரர்கள் கைதுக்கு கண்டனம் – டி.டி.வி.தினகரன்

பரந்தூர் விமானநிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு கண்டனம் தெரிவித்த அமமுக பொதுச் செயளாலர் டி.டி.வி.தினகரன், “காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமானநிலையத்...

TN – RISE நிறுவனத்தை தொடங்கி வைத்த உதயநிதி

TN - RISE எனும் தமிழக ஊரக தொழில் காப்பு, புத்தொழில் உருவாக்க நிறுவனத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் மகளிரின் பொருளாதார சுதந்திரத்துக்கான திட்டங்களை பார்த்துப் பார்த்து செயல்படுத்தி வரும் நம்...

சென்னையில் பற்றி எரிந்த ஏசி பேருந்து

சென்னையில் பயணிகளை ஏற்றிச் சென்ற கொண்டிருந்த மாநகர ஏசி பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் உரிய நேரத்தில் இறக்கி விடப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.சென்னை பிராட்வேயிலிருந்து சிறுசேரிக்கு மாநகர பேருந்துகள்...

கணவனுக்கு 3ஆவது திருமணம் – மனைவிகள் ஏற்பாடு

ஆந்திராவில் கணவனின் மூன்றாவது திருமணத்திற்கு மனைவிகளே ஏற்பாடு செய்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள குல்லேலு கிராமத்தைச் சேர்ந்த சகேனி பாண்டன்னா, தனது முதல் மனைவி பர்வதம்மாவை...