Preetha
Exclusive Content
உச்சி வெயில் மீட்டிங்! ஜோசியத்தை நம்பும் விஜய்! எச்சரித்து அனுப்பிய எஸ்.பி.! ராஜகம்பீரன் நேர்காணல்!
கட்சி தொடங்கிவிட்டு களப்பணி ஆற்றாமல் இருந்தால் விஜய், கமல்ஹாசனை போன்று அரசியலில்...
ஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்! கதி கலங்கிய அமித்ஷா! கதறும் தற்குறி கும்பல்! சுமன் கவி நேர்காணல்!
தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதிமுக கூட்டணியை நொறுங்கச் செய்ததுடன்,...
ஓபிஎஸ் அதிரடி… அலறும் எடப்பாடி, பாஜக! முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப் போகும் திமுக! உமாபதி நேர்காணல்!
ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை திமுகவில் இணையவோ, புதிய கட்சி தொடங்கவோ வாய்ப்புகள் இல்லை...
காங்கிரசுக்கு கடைசி எச்சரிக்கை! விஜய் போட்டியிடும் அந்த தொகுதி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெரிய ஸ்பாய்லராக இருப்பார் என்றும், அதானல்...
ஓபிஎஸ்க்கு துணை பொ.செ.? நாளை திமுகவில் இணைப்பு!? உண்மையை உடைக்கும் பஷீர்!
திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், ஓபிஎஸ்...
காங்கிரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்! ஜெல் ஆகாத அதிமுக கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் 170 முதல் 180 இடங்கள் வரை திமுக நிற்க...
திருமண நாளைக் கொண்டாடிய தோனி & சாக்ஷி
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 'தல' எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி தம்பதியினர் இன்று தங்களது 15ஆவது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி சாக்ஷியை தோனி காதலித்து...
3 ஆண்டுகளில் 31,000 பெண்களை காணவில்லை
மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 01 ஆம் தேதி...
பரந்தூர் போராட்டக்காரர்கள் கைதுக்கு கண்டனம் – டி.டி.வி.தினகரன்
பரந்தூர் விமானநிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு கண்டனம் தெரிவித்த அமமுக பொதுச் செயளாலர் டி.டி.வி.தினகரன், “காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமானநிலையத்...
TN – RISE நிறுவனத்தை தொடங்கி வைத்த உதயநிதி
TN - RISE எனும் தமிழக ஊரக தொழில் காப்பு, புத்தொழில் உருவாக்க நிறுவனத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் மகளிரின் பொருளாதார சுதந்திரத்துக்கான திட்டங்களை பார்த்துப் பார்த்து செயல்படுத்தி வரும் நம்...
சென்னையில் பற்றி எரிந்த ஏசி பேருந்து
சென்னையில் பயணிகளை ஏற்றிச் சென்ற கொண்டிருந்த மாநகர ஏசி பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் உரிய நேரத்தில் இறக்கி விடப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.சென்னை பிராட்வேயிலிருந்து சிறுசேரிக்கு மாநகர பேருந்துகள்...
கணவனுக்கு 3ஆவது திருமணம் – மனைவிகள் ஏற்பாடு
ஆந்திராவில் கணவனின் மூன்றாவது திருமணத்திற்கு மனைவிகளே ஏற்பாடு செய்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள குல்லேலு கிராமத்தைச் சேர்ந்த சகேனி பாண்டன்னா, தனது முதல் மனைவி பர்வதம்மாவை...
