Preetha
Exclusive Content
கரூரில் தவெக பிரச்சார விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தற்காலிகமாக மட்டுமே அரசு வேலை வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கரூரில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தேர்தல் பிரச்சாரக் கூட்ட...
விசிக, கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு – சென்னையில் பரபரப்பு அரசியல் நகர்வு!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், இன்று...
“துயரச் சம்பவத்திற்கு அரசு வேலை இழப்பீடா? – ஆபத்தான முன்னுதாரணம்!” – தவெக பிரச்சார விபத்து விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்!
கரூரில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தேர்தல் பிரச்சாரக் கூட்ட...
ஐடி நிறுவன அதிபர் பயாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! துபாய் பண பரிவர்த்தனையில் முறைகேடா?
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, ஐடி நிறுவன அதிபரின் வீடு மற்றும்...
மேலூர் அருகே பயங்கரம்: முதியவரைப் பராமரிக்கும் வேலை என ஏமாற்றிப் பெண்ணுக்குக் கூட்டு பாலியல் வன்புணர்வு – சிறுவன் உட்பட 5 பேர் அதிரடி கைது!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, வீட்டில் உள்ள முதியவரைப் பராமரிக்கும் வேலை...
குரோம்பேட்டை – வேளச்சேரி பிரதான சாலையில் அவலம்: 2 கி.மீ தூரம் குண்டும் குழியுமான சாலை – பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணி!
நெமிலிச்சேரி முதல் கோவிலம்பாக்கம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள பிரதான...
திருமண நாளைக் கொண்டாடிய தோனி & சாக்ஷி
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 'தல' எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி தம்பதியினர் இன்று தங்களது 15ஆவது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி சாக்ஷியை தோனி காதலித்து...
3 ஆண்டுகளில் 31,000 பெண்களை காணவில்லை
மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 01 ஆம் தேதி...
பரந்தூர் போராட்டக்காரர்கள் கைதுக்கு கண்டனம் – டி.டி.வி.தினகரன்
பரந்தூர் விமானநிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு கண்டனம் தெரிவித்த அமமுக பொதுச் செயளாலர் டி.டி.வி.தினகரன், “காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமானநிலையத்...
TN – RISE நிறுவனத்தை தொடங்கி வைத்த உதயநிதி
TN - RISE எனும் தமிழக ஊரக தொழில் காப்பு, புத்தொழில் உருவாக்க நிறுவனத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் மகளிரின் பொருளாதார சுதந்திரத்துக்கான திட்டங்களை பார்த்துப் பார்த்து செயல்படுத்தி வரும் நம்...
சென்னையில் பற்றி எரிந்த ஏசி பேருந்து
சென்னையில் பயணிகளை ஏற்றிச் சென்ற கொண்டிருந்த மாநகர ஏசி பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் உரிய நேரத்தில் இறக்கி விடப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.சென்னை பிராட்வேயிலிருந்து சிறுசேரிக்கு மாநகர பேருந்துகள்...
கணவனுக்கு 3ஆவது திருமணம் – மனைவிகள் ஏற்பாடு
ஆந்திராவில் கணவனின் மூன்றாவது திருமணத்திற்கு மனைவிகளே ஏற்பாடு செய்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள குல்லேலு கிராமத்தைச் சேர்ந்த சகேனி பாண்டன்னா, தனது முதல் மனைவி பர்வதம்மாவை...
