Preetha

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

தனியார் நிதி நிறுவனத்தில் கடன் மோசடி – 3 பேர் கைது

தேனியில் தனியார் நிதி நிறுவனத்திடம் டிராக்டர் கடன் மோசடியில் ஈடுபட்ட விற்பனை நிலைய பங்குதாரர்கள், பணியாளர்கள் மற்றும் கடன் வாங்கியவர்கள் என 9 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து...

பேருந்தை முந்திச்செல்ல முயன்ற கார் விபத்து

பல்லடம் அருகில் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற கார் பேருந்தின் பக்கவாட்டில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம்...

பள்ளி பேருந்து விபத்து – 6 பேர் காயம்

தெலுங்கானாவில் பள்ளி பேருந்து மீது கார் மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹன்மகொண்டா-கமலாபூர் மண்டலத்தில் உள்ள பிரதான சாலையில் சாலையைக் கடக்கும் போது, ஏகசிலா பள்ளிப் பேருந்து...

தனியார் பேருந்து ஓட்டுநர் கொலை – மேலும் இருவர் கைது

மல்லசமுத்திரம் பகுதியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் கொலை வழக்கில், கூலிப் படையைச் சோ்ந்த மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள பாலக்காட்டூா் காட்டுபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (54), தனியாா்...

ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்

ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் !சென்னை அருகில் குடிநீர், பாதாளசாக்கடை திட்டம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் ஆவடி மக்கள் இனியாகிலும் விழித்துக் கொண்டு சுயமாக சிந்திக்கக் கூடிய...

சென்னையில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது

சென்னையில் பதுங்கி இருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அல்கொய்தா போன்ற இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கன்க்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...