Preetha

Exclusive Content

கரூரில் மக்கள் சந்திப்பு: முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாள் பரிசளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது அரசு மற்றும் மக்கள் சந்திப்பு...

“திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்கிறேன்!” – காஞ்சிபுரத்தில் நடிகர் ரமேஷ் திலக் பேட்டி

திரைப்படங்களில் சமூகப் பொறுப்புடன் என்னால் முடிந்தவரை புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறேன்...

“விமர்சித்தவர்கள் வாய் அடைத்துப் போனார்கள்!” – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாணியில் களம் காணும் தளபதி!

​"அரசியல் தெரியாது என்று அன்றைய அரசியல் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர்....

பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ பிரம்மாண்ட மாநாடு – ஏற்பாடுகள் தீவிரம்!

​போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க மாணவர்கள் பங்கேற்பு; அமைப்பின் புதிய கொடி...

125 முதல்வர் பணியிடங்கள் காலி: அரசு கல்லூரிகளின் சீரழிவு தொடரக் கூடாது! – அன்புமணி..

125 முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இனியும் அரசு கல்லூரிகளின் சீரழிவு...

த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி: மேலும் இருவர் கைது – மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக தொடரப்பட்ட...

“மோடி அரசின் மோசமான உள்கட்டமைப்பு” – கார்கே

"மோடி அரசின் மோசமான உள்கட்டமைப்பு" - மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.கடந்த 10 ஆண்டுகால மோடி அரசின் ஆட்சியில் உள்கட்டமைப்பு சீர்குலைந்து போனது. மோசமான உட்கட்டமைப்பிற்கு மோடி...

I.I.T. மெட்ராஸ்: டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பு

உலகிலேயே முதல்முறையாக டிஜிட்டல் கடல் சார் மற்றும் விநியோக சங்கிலி பாடத்திட்டத்தில் M.B.A. படிப்பை I.I.T. மெட்ராஸ் துவங்கியுள்ளது.இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் நடைபெற்ற டிஜிட்டல் கடல் சார்...

கட்டுமான தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி

பெருந்துறை அருகே வீட்டின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பவானியை அடுத்த சன்னியாசிபட்டி, மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் வினோத் (28). இவருக்கு...

7½ கிலோ கஞ்சா பறிமுதல் – பெண் உள்பட 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்திவரப்பட்ட 7½ கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர்.திருப்பூருக்கு ஆந்திராவில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக...

டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்து – ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை, கந்தசாமிபுரம் பகுதியைச்...

மெட்ரோ ரயில் திட்டம்: அம்பத்தூர் OT வரை விரைந்து செயல்படுத்த வேண்டும் – ஜோசப் சாமுவேல்

சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அம்பத்தூர் திமுக எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் சில...