Preetha
Exclusive Content
ஆலங்குளம் நெல்கிடங்கு தீ விபத்து: சதியா? இயற்கை காரணமா? – அமைச்சர் ப. வெங்கடரமணன் அதிரடி விசாரணை உத்தரவு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு நெல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட...
“வடை புளிப்பாக உள்ளது” என்ற பெண் மீது தாக்குதல்: தாங்கியவர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!
"வடை புளிப்பாக இருக்கிறது" என்று கூறிய பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கிய...
துக்ளக் ரமேஷ் அலசல்: கரூர் சம்பவத்தில் விஜய் அவிழ்த்த புதிய முடிச்சுகள்!
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரை கூட்ட நெரிசல்...
பட்டா மாற்றத்திற்கு ₹2500 லஞ்சம்: கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலக முதுநிலை உதவியாளர் கையும் களவுமாக கைது!
கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய பரிந்துரைப்பதற்காக ₹2,500...
9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை – விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை...
கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும்...
ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்
அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுமே (ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா) 2024 மக்களவைதேர்தல் எப்போது...
திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் மீது புகார்
திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் பூர்ணிமா...
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக காவிரி நீர்...
கள்ளச்சாராய விவகாரம் – பழனிசாமி உண்ணாவிரதப் போராட்டம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக நீதி கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5...
ஓய்வு பெறுவோரை மீண்டும் பணியமர்த்தும் முறையை கைவிட வலியுறுத்தி போராட்டம்
உயர் சிறப்பு மருத்துவமனைகளில் இயக்குனர்களாக இருந்து ஓய்வு பெறுவோரை மீண்டும் அதே பதவிக்கு பணியமர்த்தும் முறையை கைவிட வலியுறுத்தி, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜனநாயக தமிழ்நாடு...
பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் – பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு
பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம் பெற்றிருப்பதால் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பெங்களூரு ஹெப்பாலில் உள்ள ஒரு தனியார் பள்ளி சிந்தி சமூகம் குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக...
