Preetha
Exclusive Content
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – செல்வப் பெருந்தகை
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர்....
புறநகர் ரயில் சேவை குளறுபடி – பயணிகள் தவிப்பு
எழும்பூர் வரை செல்லும் என்று அறிவித்த நிலையில் தாம்பரத்தில் திடீரென்று நிறுத்தப்படுவதால்...
மூச்சு இறைக்கும் அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் – முதல்வர் பெருமிதம்
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...
வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…
திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான...
உச்சி வெயில் மீட்டிங்! ஜோசியத்தை நம்பும் விஜய்! எச்சரித்து அனுப்பிய எஸ்.பி.! ராஜகம்பீரன் நேர்காணல்!
கட்சி தொடங்கிவிட்டு களப்பணி ஆற்றாமல் இருந்தால் விஜய், கமல்ஹாசனை போன்று அரசியலில்...
ஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்! கதி கலங்கிய அமித்ஷா! கதறும் தற்குறி கும்பல்! சுமன் கவி நேர்காணல்!
தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதிமுக கூட்டணியை நொறுங்கச் செய்ததுடன்,...
ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்
அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுமே (ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா) 2024 மக்களவைதேர்தல் எப்போது...
திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் மீது புகார்
திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் பூர்ணிமா...
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக காவிரி நீர்...
கள்ளச்சாராய விவகாரம் – பழனிசாமி உண்ணாவிரதப் போராட்டம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக நீதி கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5...
ஓய்வு பெறுவோரை மீண்டும் பணியமர்த்தும் முறையை கைவிட வலியுறுத்தி போராட்டம்
உயர் சிறப்பு மருத்துவமனைகளில் இயக்குனர்களாக இருந்து ஓய்வு பெறுவோரை மீண்டும் அதே பதவிக்கு பணியமர்த்தும் முறையை கைவிட வலியுறுத்தி, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜனநாயக தமிழ்நாடு...
பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் – பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு
பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம் பெற்றிருப்பதால் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பெங்களூரு ஹெப்பாலில் உள்ள ஒரு தனியார் பள்ளி சிந்தி சமூகம் குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக...
