Preetha
Exclusive Content
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...
தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்
வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...
வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...
இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' ...
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...
விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...
ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்
அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுமே (ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா) 2024 மக்களவைதேர்தல் எப்போது...
திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் மீது புகார்
திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் பூர்ணிமா...
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக காவிரி நீர்...
கள்ளச்சாராய விவகாரம் – பழனிசாமி உண்ணாவிரதப் போராட்டம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக நீதி கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5...
ஓய்வு பெறுவோரை மீண்டும் பணியமர்த்தும் முறையை கைவிட வலியுறுத்தி போராட்டம்
உயர் சிறப்பு மருத்துவமனைகளில் இயக்குனர்களாக இருந்து ஓய்வு பெறுவோரை மீண்டும் அதே பதவிக்கு பணியமர்த்தும் முறையை கைவிட வலியுறுத்தி, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜனநாயக தமிழ்நாடு...
பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் – பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு
பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம் பெற்றிருப்பதால் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பெங்களூரு ஹெப்பாலில் உள்ள ஒரு தனியார் பள்ளி சிந்தி சமூகம் குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக...
