raj
Exclusive Content
காஞ்சிபுரம்: லைசென்ஸ் பெறாமல் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த சிஎஸ்ஐஎப் வீரர் கைது..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 நிலை கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட எல்லை...
மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்
மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை Open ...
இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தி ‘மிக விரைவில்’ திறக்கப்பட வேண்டும் என துருக்கி வலியுறுத்தல்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி "எவ்வளவு விரைவில்...
அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர் நேரடித் தகவல்கள்
ஏப்ரல் 13, 2026 அன்று நிலவரப்படி, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி போர்...
இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தியில் ‘அமைதிப் படை’ அமைக்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் திட்டம்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்...
ஊக்கத் தொகை குறித்து, நிதியமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கடும் கண்டனம்
தமிழக அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது, விவசாயிகளை ஊக்கப்படுத்திட...
போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய திமுக அரசு – ஈபிஎஸ் கண்டனம்!
இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...
அரசானது சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது – ஈபிஎஸ் விமர்சனம்!
அரசானது சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்ககேடானது என திமுக அரசை அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், லாட்டரி சீட்டு, சூதாட்டம்...
மீண்டும் குறைந்தது தங்கம் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.48,720க்கு விற்பனை செய்யப்படுகிறதுசென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது....
சரக்கு லாரி மீது பயணிகள் பேருந்து மோதி விபத்து – 21 பேர் பலி!
ஆப்காஸ்தானில் சாலைகள் சரியாக போடப்படாத காரணத்தினால், ஓட்டுநரின் கவனக்குறைவு போன்றவற்றால் சாலை விபத்துகள் அடுத்தடுத்து அதிகளவில் நடைபெறுகின்றன.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் தென்பகுதியான ஹெல்மண்ட் மாகாணத்தில், கெராஷ்க் மாவட்டம் தெற்கு கந்தகார் மற்றும் மேற்கு...
“யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை” – என ஈபிஎஸ் குறித்து டி.ஆர்.பாலு விமர்சனம்!
“யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஈபிஎஸ்க்கு விமர்சனம் அளித்துள்ளார்.இதுத்தொடர்பாக நாடாளுமன்றக் குழுத்...
சீர் மரபினர் வகுப்பினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்க முதலமைச்சர் உத்தரவு!
சீர் மரபினர் வகுப்பினர்களுக்கு இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்குமாறு வருவாய் அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய...
