raj

Exclusive Content

மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்

மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை  Open ...

இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தி ‘மிக விரைவில்’ திறக்கப்பட வேண்டும் என துருக்கி வலியுறுத்தல்

​மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி "எவ்வளவு விரைவில்...

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர் நேரடித் தகவல்கள்

ஏப்ரல் 13, 2026 அன்று நிலவரப்படி, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி போர்...

இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தியில் ‘அமைதிப் படை’ அமைக்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் திட்டம்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்...

ஊக்கத் தொகை குறித்து, நிதியமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கடும் கண்டனம்

தமிழக அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது,   விவசாயிகளை ஊக்கப்படுத்திட...

“தேவருடன் அண்ணாமலையை ஒப்பிடுவது அபத்தம்” – கருணாஸ் கடும் விமர்சனம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரோடு ஒப்பிட்டு சொல்ல இந்தியாவிலே யாருமில்லை. அதிலும் அரைகுறை...

ஐபிஎல் தொடக்க ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!

ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனின் தொடக்க ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் முதலாவது லீக்...

தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் – அன்புமணி!

தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே இனியும் தாமதிக்காமல் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...

விஷ்வகுருவான பிரதமர் மவுனகுருவானது ஏன்? – முதலமைச்சர் கேள்வி

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் விஷ்வகுருவான பிரதமர் மவுனகுருவானது ஏன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான்...

ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டிற்கு மாற்றுவதற்கான திட்டம் ஏதுமில்லை – ஜெய்ஷா!

ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றுவதற்கான திட்டம் இல்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ....

57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு – முதலமைச்சர்

57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு நடைபெறவுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத்...

மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? – சீமான் அரசுக்கு கேள்வி

பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக...