raj
Exclusive Content
அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் – சரத்குமார் காட்டம்
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து...
வருமானத்தை மறைத்த விவகாரம்: விஜய் ஐகோர்ட்டில் மேல்முறையீடு….
வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம்...
ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா குறி… பதற்றம் உச்சம்
அமெரிக்கா – ஈரான் இடையிலான உறவில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. இரு...
ஆவடியில் சா.மு.நாசர் வெற்றி உறுதி – 2 வது இடத்திற்கு பாஜக – தவெக இடையே கடும் போட்டி
ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசரின் வெற்றி ஏறத்தாழ...
சாத்தூர் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாச ஆலையில் வெடி விபத்தில்...
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி…
நெல் சாகுபடிக்கு ஊக்கதொகை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிடவில்லை...
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது – அமைச்சர் அன்பில் மகேஷ்!
மத்திய அரசின் புதியக் கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழ்நாட்டுக்கு என...
முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியவர் கலைஞர் – அமைச்சர் அன்பில் மகேஷ்!
முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திக்காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில்,...
அன்னை தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு – ராமதாஸ் கேள்வி?
செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில்
அன்னைத் தமிழ் அரியணை ஏற்றுமா தமிழக அரசு என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்பத் தமிழ் எங்கள்...
கோயில் உண்டியலை உடைத்த இருவர் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்!
அம்பத்தூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து புள்ளிங்கோ இருவர் பணத்தை மூட்டை கட்டி திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் அருகே மணணுர்பேட்டை பகுதியில் உள்ள வரசக்தி விநாயகர்...
ஆவடியில் 10 கோடி ரூபாய் பண மோசடி செய்த நபர் கைது!
ஆவடியில் 10 கோடி ரூபாய் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆவடி பகுதியை சேர்ந்தவர் கஸ்பர். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்...
மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர்களால் முன்மொழியப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள...
