raj
Exclusive Content
கட்டுப்பாடு இழந்த கூட்டமும்… கதிகலங்க வைக்கும் சர்ச்சைகளும்: விசிக – தவெக கூட்டணியில் வெடிக்கும் முரண்பாடுகள்!
தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள்...
அதிகாரப் போதை முதல் அமைச்சர்களின் ‘வசூல்’ வரை: எஸ்பி லட்சுமணன் முன்வைக்கும் அனல் பறக்கும் விமர்சனங்கள்!
தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவும் குழப்பங்கள், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும்...
“கம்பல்சிவ் லையர்ஸ்!” — நைனார், அண்ணாமலையை சரமாரியாக விளாசிய சவுக்கு சங்கர்!
தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாகத் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்களும், வாக்குறுதிகளும் பெரும்...
“பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தண்டனை தேவை!” — தமிழக சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேச முழக்கம்!
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற மனிதவள மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை...
ஜோதிடத்தை விட உழைப்பே சிறந்தது: வாழ்க்கையை மாற்றும் ‘ஸ்ரீ ஆசான்ஜி’யின் வாழ்வியல் பாடம்
"ஜோதிடம் என்பது ஒரு ஹோப் (நம்பிக்கை) மட்டுமே; ஆனால், உங்கள் வாழ்க்கையை...
34 வருஷ உழைப்பு காலி? கூட்டணி குழப்பத்தால் வழிமாறும் விசிக… அரசியல் விமர்சகர்கள் அதிரடி கணிப்பு!
சுமார் 34 ஆண்டுகால அரசியல் பாரம்பரியமும், கொள்கை சார்ந்த கட்டமைப்பும் கொண்ட...
பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார் – அமைச்சர் அன்பில் மகேஷ்!
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்...
கூட்டுக் குடிநீர் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.148.54 கோடி நிதி ஒதுக்கீடு!
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 12 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம்...
ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை அரசு மீட்டுத்தர வேண்டும் – சீமான்
ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள...
அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு , வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை...
தடய அறிவியல் துறையில் 29 நபர்களுக்கு பணிநியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
ரூ.58.33 கோடியில் சீரமைக்கப்படும் கடப்பாக்கம் ஏரி – முதலமைச்சர் அறிவிப்பு!
ஆசிய வளர்ச்சி வங்கியின், Global Environmental Facility மானிய நிதியில் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிக்கு ரூ.58.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு...
