raj
Exclusive Content
கட்டுப்பாடு இழந்த கூட்டமும்… கதிகலங்க வைக்கும் சர்ச்சைகளும்: விசிக – தவெக கூட்டணியில் வெடிக்கும் முரண்பாடுகள்!
தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள்...
அதிகாரப் போதை முதல் அமைச்சர்களின் ‘வசூல்’ வரை: எஸ்பி லட்சுமணன் முன்வைக்கும் அனல் பறக்கும் விமர்சனங்கள்!
தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவும் குழப்பங்கள், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும்...
“கம்பல்சிவ் லையர்ஸ்!” — நைனார், அண்ணாமலையை சரமாரியாக விளாசிய சவுக்கு சங்கர்!
தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாகத் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்களும், வாக்குறுதிகளும் பெரும்...
“பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தண்டனை தேவை!” — தமிழக சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேச முழக்கம்!
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற மனிதவள மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை...
ஜோதிடத்தை விட உழைப்பே சிறந்தது: வாழ்க்கையை மாற்றும் ‘ஸ்ரீ ஆசான்ஜி’யின் வாழ்வியல் பாடம்
"ஜோதிடம் என்பது ஒரு ஹோப் (நம்பிக்கை) மட்டுமே; ஆனால், உங்கள் வாழ்க்கையை...
34 வருஷ உழைப்பு காலி? கூட்டணி குழப்பத்தால் வழிமாறும் விசிக… அரசியல் விமர்சகர்கள் அதிரடி கணிப்பு!
சுமார் 34 ஆண்டுகால அரசியல் பாரம்பரியமும், கொள்கை சார்ந்த கட்டமைப்பும் கொண்ட...
திமுக ஆட்சியில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது – எடப்பாடி பழனிசாமி!
திமுக ஆட்சியில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியிருப்பது வருத்தத்திற்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்படி பழனிசாமி வெளியிட்டுள்ள அரிக்கையில், வெளியிட்டுள்ள...
ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனை
ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனையை ஆவடி எம்எல்ஏ நாசர் திறந்து வைத்தார்.திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அடுத்து உதயமானது ஆவடியில் அதிநவீன மருத்துவமனை.. 45 கோடி மதிப்பீட்டில்...
தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைதானதற்கு நிரத்தரத் தீர்வு காண வேண்டும் – அன்புமணி
தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டதற்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் மாநில அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேர் கைது!
காரைநகர் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டுவதாக கூறி, தாக்குதவது, கைது...
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் 49,000க்கு விற்பனை செய்யப்படுகிறதுசென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது....
சென்னை ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை
சென்னையில் எஸ்.டி. கூரியர் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவரும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான நவாஸ் கனியின் சகோதரர் அன்சாரிக்கு சொந்தமான...
