raj
Exclusive Content
அரசு வேலை வழங்கும் விவகாரம்: விஜய் அரசுக்கு ஏற்பட்ட முதல் சட்டப் பின்னடைவு? – ‘தராசு’ ஷியாம் அதிரடி விமர்சனம்!
கரூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தமிழக அரசு...
முனீஸ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘தி டார்ம்’: கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும்...
‘Gen Z’ பசங்கனாலே ஜாலியா செலவு செய்வாங்கன்னு நினைச்சீங்களா? பாக்கெட்டை காலி செய்யும் ‘டாப் 3’ செலவுகள்… ‘SalarySe’ காட்டும் பகீர் உண்மை!
இந்தியாவில் உள்ள Gen Z (ஜென் ஜி - 1990களின் பிற்பகுதியிலிருந்து...
புவனேஸ்வர் விமான நிலையத்தில் பயணியின் வெறிச்செயல்: இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதால் கவுண்டர் சேதம்; ரூ.49,000 மதிப்பிலான பொருட்கள் நாசம்!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் (BPIA),...
டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம்: மீண்டு வருமா இந்தியா? – சுப்மன் கில் மற்றும் ஆர். அஸ்வின் கருத்துகள்!
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் மற்றும் வரவிருக்கும்...
“‘வெற்றி’ என்று பெயர் வைத்தால் மட்டும் போதுமா? சோறு போட்டீர்களா?” – தமிழக அரசைச் சாடும் மூத்த பத்திரிகையாளர்!
தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல், ஆட்சி நிர்வாகம் மற்றும் எதிர்க்கட்சிகளின்...
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து அத்துமீறல்களையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது – ராமதாஸ்
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து அத்துமீறல்களையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று...
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று வடமேற்கு மற்றும்...
சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க துப்பில்லாத அரசு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவதா? – அன்புமணி கேள்வி
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க துப்பில்லாத அரசு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவதா என திமுக அரசிற்கு அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள...
கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 19 அம்மா உணவகங்களை இந்த விடியா திமுக அரசு மூடியுள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு
கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 19 அம்மா உணவகங்களை இந்த விடியா திமுக அரசு மூடியுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா ஆட்சியில் 2021...
அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு – காரணம் இதுதானா?
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பாமக சார்பில் நேற்று...
தூத்துக்குடி அருகே மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு – 21 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் திடீரென அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டதில் 21 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம்...
