raj

Exclusive Content

​ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த...

ஆந்திராவில் ‘திவ்யாங்க சக்தி’ திட்டம் தொடக்கம்: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இனி இலவச பயணம்!

ஆந்திரப் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுக்குச் சமூக அங்கீகாரத்தை...

இந்தியாவில் 67% வேலையில்லா இளைஞர்கள் பட்டதாரிகள்! – அதிர்ச்சியளிக்கும் ‘State of Working India 2026’ அறிக்கை

இந்தியாவில் உயர்கல்வி கற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்த கவலையளிக்கும் தரவுகளை அசிம்...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப். 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று வாக்காளர்கள்...

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...

தெற்கு பார்ஸ் தாக்குதல்: “எங்களுக்கு எதுவும் தெரியாது” – அதிபர் ட்ரம்ப் விளக்கம்

ஈரானின் மிகப்பெரிய எரிவாயு கிடங்கான தெற்கு பார்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்...

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து அத்துமீறல்களையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது – ராமதாஸ்

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து அத்துமீறல்களையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று...

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று வடமேற்கு மற்றும்...

சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க துப்பில்லாத அரசு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவதா? – அன்புமணி கேள்வி

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க துப்பில்லாத அரசு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவதா என திமுக அரசிற்கு அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள...

கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 19 அம்மா உணவகங்களை இந்த விடியா திமுக அரசு மூடியுள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு

கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 19 அம்மா உணவகங்களை இந்த விடியா திமுக அரசு மூடியுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா ஆட்சியில் 2021...

அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு – காரணம் இதுதானா?

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பாமக சார்பில் நேற்று...

தூத்துக்குடி அருகே மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு – 21 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் திடீரென அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டதில் 21 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம்...