raj

Exclusive Content

அபூர்வத் திருட்டு: திருடிய நகைகளுடன் அதே வீட்டிலேயே தூங்கி மாட்டிக்கொண்ட திருடன் – ஹைதராபாத் காவல்துறையின் அதிரடி கைது!

ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான திருட்டுச் சம்பவத்தில், வீட்டில் கைவரிசை...

விஜய் அரசின் 100 நாள் ஆட்சி: ‘வெளிப்படைத்தன்மை குறைவு’ என மூத்த பத்திரிகையாளர் மணி விமர்சனம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 100 நாட்களை நெருங்கும் நிலையில், நடிகர்...

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: சாதிவாரி கணக்கெடுப்புடன் 40 கேள்விகள் அடங்கிய புதிய வடிவம் – மத்திய அரசு அறிவிப்பு!

வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை...

விமான ரத்து எதிரொலி: விமான நிலைய லக்கேஜ் பெல்ட்டில் ஏறி வாக்குவாதம் செய்த ஆவேசப் பயணி – இணையத்தில் வைரலாகும் வீடியோ

விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், விமான நிலைய...

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: சமோலியில் தண்ணீர் மற்றும் மண்சேறு புகுந்ததில் 7 தொழிலாளர்கள் பரிதாப பலி; 14 பேர் படுகாயம்

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி (Chamoli) மாவட்டத்தில் உள்ள சுரங்கப் பகுதியில் எதிர்பாராத...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கட்சியிலிருந்து நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5-ந் தேதி தனது...

நான் துணை முதல்வராவேன் என்று வரும் தகவல்கள் வதந்தி – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நான் துணை முதல்வராவேன் என்று வரும் தகவல்கள் வதந்தி என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமைச் செயலகமான அன்பகத்தில் திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் அதிரடி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் ஹரிதரனை போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5-ந் தேதி தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில்...

கோவை அருகே பள்ளி மாணவன் மீது பள்ளி வேன் ஏறியதில் மாணவன் படுகாயம்

கோவை அருகே பள்ளி மாணவன் மீது பள்ளி வேன் ஏறியதில் மாணவன் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் இருகூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்....

அம்மா உணவகங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு – டிடிவி தினகரன்

அம்மா உணவகங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு என அமமுகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த...

வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய இந்திய தூதரகத்திற்கு முதலமைச்சர் உத்தரவு

வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய இந்திய தூதரகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், “வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர்...