raj

Exclusive Content

“பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தண்டனை தேவை!” — தமிழக சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேச முழக்கம்!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற மனிதவள மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை...

​ஜோதிடத்தை விட உழைப்பே சிறந்தது: வாழ்க்கையை மாற்றும் ‘ஸ்ரீ ஆசான்ஜி’யின் வாழ்வியல் பாடம்

"ஜோதிடம் என்பது ஒரு ஹோப் (நம்பிக்கை) மட்டுமே; ஆனால், உங்கள் வாழ்க்கையை...

34 வருஷ உழைப்பு காலி? கூட்டணி குழப்பத்தால் வழிமாறும் விசிக… அரசியல் விமர்சகர்கள் அதிரடி கணிப்பு!

சுமார் 34 ஆண்டுகால அரசியல் பாரம்பரியமும், கொள்கை சார்ந்த கட்டமைப்பும் கொண்ட...

“இது ஏழைகளின் வெற்றி!” — தமிழக சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏ. ஆதவ் அர்ஜுனாவின் ஆவேச பேச்சு!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) உறுப்பினர் ஆதவ்...

தமிழக அரசியல் களம்: 100 நாள் சாதனை, எதிர்பார்ப்புகள் மற்றும் சவால்கள் – ஒரு அலசல்

தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படும் தற்போதைய அரசு,...

மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரவலூர் அரசு நேரடி நெல் கொள்முதல்...

சங்கரன்கோவில் வேன் டிரைவர் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் – சீமான்

சங்கரன்கோவில் வேன் டிரைவர் முருகன் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டம்...

மோடி அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை அளிக்கிறது – வைகோ!

மோடி தலைமையிலான அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை அளிக்கிறது என மதிமுகப் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரைநூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் என்எல்சி...

விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது – ஈபிஎஸ்

விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டதாக அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளிட்டுள்ள சமூக வலைதள பதிவில், புதுக்கோட்டை மாவட்டம்...

தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

 சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி இன்று ஒரு சவரன் ரூ.49,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து...

சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கி வேன் டிரைவர் மரணம் – முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்!

சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கி வேன் டிரைவர் முருகன் மரணமடைந்த நிலையில், உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்...

திள்ளு முள்ளு வேலைகளில் மோடி கை தேர்ந்தவர் – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

திள்ளு முள்ளு வேலைகளில் மோடி கை தேர்ந்தவர் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.சென்னை முகப்பேரில் தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் 92வது வார்டு சார்பில் கவுன்சிலர் கே.வி திலகர்...