raj
Exclusive Content
தமிழக அரசியல் களம்: 100 நாள் சாதனை, எதிர்பார்ப்புகள் மற்றும் சவால்கள் – ஒரு அலசல்
தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படும் தற்போதைய அரசு,...
மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரவலூர் அரசு நேரடி நெல் கொள்முதல்...
“அமைச்சர்கள் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள் – அனைத்துப் பட்டியலும் எங்களிடம் உள்ளது!” – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்புப் பேட்டி!
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார்...
பாஜகவில் பொறுப்பாளார்கள் அதிரடி மாற்றம்: அமித் Malviya நீக்கம் மற்றும் புதிய தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!
இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரதிய...
போக்சோ தவிர்த்த பிற வழக்குகளின் எஃப்.ஐ.ஆர்-ஐ ஆன்லைனில் பார்க்கும் வசதி: அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை முடித்து வைத்தது!
போக்சோ (POCSO) மற்றும் சில குறிப்பிட்ட உணர்வுப்பூர்வமான வழக்குகளைத் தவிர்த்து, பிற...
“பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் தருகிறது!” – தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பி.ஆர். பாண்டியன் கடும் எச்சரிக்கை!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்...
படகில் இருந்து கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!
அரபிக்கடலில் படகில் சென்று தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அளித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், குளச்சல் “அ” கிராமம், காமராஜ் சாலையைச் சேர்ந்த...
தமிழர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தியது இனவெறியின் உச்சம் – சீமான் ஆவேசம்!
தமிழர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தியது இனவெறியின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்டுள்ளார்.ஈழத்தாயகத்தில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் சிவன் இரவை முன்னிட்டு...
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை...
ஆவடி அருகே ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!
ஆவடி அருகே திருமுல்லைவாயலில் குடும்ப பிரச்சனை காரணமாக ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சிவசக்தி நகர், 60 அடி சாலையில் வசிப்பவர் சுராஜ்...
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட...
தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு
தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மத்திய பாஜக அரசில் பிரதமர் மோடியின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற...
