raj

Exclusive Content

“மற்ற மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது” – தமிழக தலைவர்களின் கண்டனத்திற்கு கர்நாடக முதல்வர் பதிலடி!

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமாரிடம், கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு...

ரயில்களில் அனுமதியற்ற குடிநீர் விநியோகம்: 8,000 தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து ஐஆர்சிடிசி அதிரடி!

ரயில்களில் பயணிகளுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதை...

நெசவாளர் குடும்பத்தில் உருவான 3 மருத்துவர்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை!

நெல்லை மாவட்டத்தில் நெசவுத் தொழில் செய்து வரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த...

தாய்லாந்தில் தொடங்கியது 15-வது ‘மைத்ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி: 85 இந்திய வீரர்கள் பங்கேற்பு!

இந்தியா மற்றும் தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து மேற்கொள்ளும் 15-ஆவது ‘மைத்ரீ’ கூட்டு...

“இல்ல இது ‘ப்ரேமலு’ இல்ல!” — இந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: அதிருப்தியில் சினிமா ரசிகர்கள்!

மலையாளத்தில் வெளியாகி இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ப்ரேமலு' திரைப்படத்தின்...

அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழியில் வழக்காடும் உரிமையை பெற்றுத்தர வேண்டும் – சீமான்

 அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழியில் வழக்காடும் உரிமையை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்தும்...

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.48,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.48,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து...

ரமலான் நோன்புக்கு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரி வழங்க முதலமைச்சர் உத்தரவு

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில்...

கலைஞர் அருங்காட்சியகத்தில் நாளை மறுதினம் முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்!

கலைஞர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்தில் நாளை மறுதினம் முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் சென்னை. மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு....

முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

 முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் பாமக தலைவர் அன்மணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 70...

விளையாட்டுத் துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை அடைய உறுதியுடன் செயலாற்றுவோம் – உதயநிதி

விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை அடைய கழக அரசு என்றும் உறுதியுடன் செயலாற்றும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர்...