raj

Exclusive Content

உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டிற்குச் சென்று திரும்பிய எலக்ட்ரீசியன் சாலை விபத்தில் பரிதாப பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விசிக மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில்...

ஆவின் பால் கொள்முதல் விலை உயராததால் கடும் தட்டுப்பாடு: கடைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்ட முகவர்கள்! – விழுப்புரத்தில் பரபரப்பு செய்தி தொகுப்பு

விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிச் செயல்பட்டு...

“காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரே பொருத்தமானது” – சட்டப்பேரவையில் எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக் கொறடா எ.வ.வேலு எழுப்பிய கேள்விகளுக்குப் பள்ளிக் கல்வி...

அமெரிக்கா – ஈரான் 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு: “ஈரான் சரணடைய வேண்டும்” – டிரம்ப் அதிரடி!

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப். 28-ம் தேதி முதல்...

பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைத்தபோது சிக்கிய தங்கப் புதையல்: ரூ.98 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள், நாணயங்கள் கண்டெடுப்பு!

பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின்போது, கட்டுமானத் தொழிலாளர்கள், தங்கக் கட்டிகள்...

“பெரியாரை கொள்கை தலைவர்னு சொல்றீங்க…” — பூட்டிக் கிடக்கும் பெரியார் அறிவுலகம் குறித்து எ.வ.வேலு விளாசல்!

கோவையில் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள 'தந்தை பெரியார்...

வருவாய் துறையினரின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

வருவாய் துறையினரின் வேலை நிறுத்தம் காரணமாக அத்தியாவசிய அரசு சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால், அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக மனித...

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்து, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில்...

தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பை தொட்டியாக்கும் முயற்சி – முத்தரசன் கண்டனம்!

கல்பாக்கத்தில் ஈனுலை இயக்கத்தை தொடக்கி வைப்பது தமிழ்நாட்டை அணுக்கழிவுக் குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்பாக்கம் அணுமின்...

பாத்திரத்திற்குள் மாட்டிக்கொண்ட சிறுத்தையின் தலை – வனத்துறை அதிரடி நடவடிக்கை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தையின் தலை பாத்திரத்திற்கு மாட்டிக்கொண்ட நிலையில், வனத்துறையினர் அந்த சிறுத்தையை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று இரை தேடி...

கல்பாக்கம் ஈணுலை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

கல்பாக்கத்தில் புதிதாகத் தொடங்கப்படும் ஈணுலையை உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கல்பாக்கத்திலுள்ள அணுவுலை வளாகத்தில் புதிதாக 500...

அதிவேக ஈனுலை பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது – வைகோ எச்சரிக்கை!

கல்பாக்கம் அணு உலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் அதிவேக ஈனுலை திட்டத்தை பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது தொடார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு...