raj

Exclusive Content

தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகிக்கு நேர்ந்த கொடுமை: சக நிர்வாகிகளின் அத்துமீறலால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தங்களுக்குப் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி,...

குதிரை பேர வழக்கு: ஜாமீனில் வந்த திருநாவுக்கரசு கூறிய பகீர் தகவல்கள் – தவெக அரசுக்கு நெருக்கடி?

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செந்தில் பாலாஜி மீதான குதிரை பேர...

கூட்டணி தர்மமும்… கொள்கை முதிர்ச்சியும்: டெல்லி அரசியல் விவாதங்களுக்கு அலிம் புகாரி அளித்த தெளிவான விளக்கம்!

​நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நிறைவில் நடந்த தேநீர் விருந்து நிகழ்வு, தேசிய அரசியலில்...

ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்தது ஏன்? வெளிவந்த ‘மாவட்ட ஒதுக்கீடு’ காரணம் நிஜமா? வெடிக்கும் அதிமுக உட்கட்சிப் பூசல்!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக அஇஅதிமுக முன்னெடுத்திருந்த மாநில...

“ஆட்சிக்குக் கேடு விளைவிக்கும் நபர்களை முதலமைச்சர் விஜய் தவிர்க்க வேண்டும்!” – ஆர்.எஸ். பாரதி அதிரடி எச்சரிக்கை!

தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து...

இந்த 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

இந்த 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு...

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ந் தேதி வரை நீதிமன்ற காவல்

நிலமோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜீலை 31-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.கரூர்...

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழையும், 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழையும், 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள...

தாம்பரம் அருகே ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை

தாம்பரம் அருகே ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்தகத்தில் பணத்தை இழந்த மளிகை கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாத சாலையை...

ராமேஸ்வரத்தில் மத்திய அரசை கண்டித்து மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு பாஜக அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து படகுகளை...

ஒன்றிய அரசு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கின்ற உரிமையை தட்டி கழித்து வருகிறது – செல்வப்பெருந்தகை

ஒன்றிய அரசு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கின்ற உரிமையை தட்டி கழித்து வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...