raj
Exclusive Content
வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்…
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், நாம் தமிழர்...
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொளத்தூாில் முதல்வர் வாக்கு சேகரிப்பு…மக்கள் உற்சாக வரவேற்பு…
கொளத்தூாில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளிலேயே பிரச்சார களத்தில் மக்களோடு...
பீகார் முதல்வர் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா...
பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்...
உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி …
மகளிர் உரிமைத் தொகை மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமே தவிர, அது இலவசம்...
தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை...
சாலையில் சென்ற ஷேர் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு
சென்னை அம்பத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ திடீரென தீ பற்றி எறிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை அம்பத்தூரில் உள்ள வாவின் பகுதியில் டாடா ஏசி ஷேர் ஆட்டோ ஒன்று...
இங்கிலாந்துக்கு பதிலடி – 2வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்குக் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ்...
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி பேரணி!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இந்து கல்லூரி அருகே வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.நீதிமன்றம் செல்லும் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட...
தமிழகத்தில் வருகிற 10 மற்றும் 11ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு
வருகிற 10 மற்றும் 11ம் தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது...
“ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே உரையாற்றினார்.தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு...
பாகிஸ்தான் சிறையில் உள்ள காசிமேடு மீனவர்கள் 6 பேரை உடனடியாக மீட்க வேண்டும் – டிடிவி தினகரன்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காசிமேடு பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர்...
