raj
Exclusive Content
மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல்: தவெக அரசு கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? – வெளுத்து வாங்கும் பத்திரிகையாளர் மணி
தேர்தல் களத்தில் முழங்கப்பட்ட அதிரடி வாக்குறுதிகளும், நடைமுறை அரசியலின் யதார்த்தங்களும் எங்கு...
33% மகளிர் இடஒதுக்கீடு: விரைந்து அமல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்!
சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை...
அருணாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: ராணுவ முகாம் அடித்துச் செல்லப்பட்டதில் 5 வீரர்கள் மாயம்!
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு (Flash Flood) காரணமாக, அங்குள்ள...
தற்கொலைப்படை மிரட்டல்: தீவிரவாதப் பாதையில் அதிமுக…? -அம்மா கோபி மூத்த பத்திரிகையாளர்
ஜனநாயகத்தில் தேர்தல் வெற்றிகளும் தோல்விகளும் மக்கள் வழங்கும் தீர்ப்பு. ஆனால், தேர்தல்...
சிவகாசி பட்டாசு தொழிலை நசுக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை!
ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சிவகாசியின் முதன்மைக்...
அமெரிக்காவின் புதிய காய்நகர்த்தல்: ஹார்முஸ் நீரிணை விவகாரமும் உலக நாடுகளுக்கு ஏற்படும் ஆபத்தும்!
உலகப் பொருளாதாரத்தின் இதயம் என வர்ணிக்கப்படும் ஹார்முஸ் நீரிணை தற்போது சர்வதேச...
போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் கைது – டிடிவி தினகரன் கண்டனம்
ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அளித்த...
கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்திற்குள் சிறுவனை கடித்து குதறிய நாய்….!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே 9 வயது சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருவள்ளுவர் நகர் துளசி தெருவில்...
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்’ – நாளை தமிழகம் முழுவதும் அமல்
'உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்' நாளை தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளதாக தலைமை செயலாளர் சிவ தாஸ் மீனா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், மக்களை நாடி, மக்கள்...
குரூப்-4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைப்பு – தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்
இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின்...
சிவகங்கை கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் – சீமான்
சிவகங்கை கல்லுவழி கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக சீமான்...
குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் குறைப்பு! – டிடிவி தினகரன் கண்டனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
