raj
Exclusive Content
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர்...
காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...
கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில்...
“விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை”: அருட்தந்தை சார்லஸ் குமார் விமர்சனம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின்...
பிரதமர் மோடியின் கோவை வருகை: வரவேற்பு பட்டியலில் இருந்தும் அண்ணாமலை ‘மிஸ்ஸிங்’ – வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி!
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் நரேந்திர...
போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் கைது – டிடிவி தினகரன் கண்டனம்
ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அளித்த...
கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்திற்குள் சிறுவனை கடித்து குதறிய நாய்….!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே 9 வயது சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருவள்ளுவர் நகர் துளசி தெருவில்...
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்’ – நாளை தமிழகம் முழுவதும் அமல்
'உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்' நாளை தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளதாக தலைமை செயலாளர் சிவ தாஸ் மீனா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், மக்களை நாடி, மக்கள்...
குரூப்-4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைப்பு – தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்
இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின்...
சிவகங்கை கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் – சீமான்
சிவகங்கை கல்லுவழி கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக சீமான்...
குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் குறைப்பு! – டிடிவி தினகரன் கண்டனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
