raj
Exclusive Content
சிவகாசி பட்டாசு தொழிலை நசுக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை!
ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சிவகாசியின் முதன்மைக்...
அமெரிக்காவின் புதிய காய்நகர்த்தல்: ஹார்முஸ் நீரிணை விவகாரமும் உலக நாடுகளுக்கு ஏற்படும் ஆபத்தும்!
உலகப் பொருளாதாரத்தின் இதயம் என வர்ணிக்கப்படும் ஹார்முஸ் நீரிணை தற்போது சர்வதேச...
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது!
பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழக மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங்...
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு – வளவன் ராமதாஸ் கடும் தாக்கு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருள் புழக்கம்...
பர்கூர் மலைப்பாதையில் கரும்பு லாரி மீது உயர் மின் அழுத்த கம்பி மோதி ஓட்டுநர் உயிரிழப்பு!
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி...
கடலூரில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் அரசு பேருந்துகளைச் சிறைபிடித்து திடீர் போராட்டம்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்...
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலை!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாயும், கிராமுக்கு 15 ரூபாயும் உயர்ந்துள்ளது.சென்னையில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம்...
தங்க நகை மதிப்பீட்டாளராக அரிய வாய்ப்பு…தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி!
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 05.02.2024 முதல் 14.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல்...
மகளிர் உரிமை தொகையை உயர்த்த திமுக அரசு திட்டம்? – விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகையை உயர்த்த திமுக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலை...
சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க...
17வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 16ஆவது முறையாக நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில்,கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர்...
உயர்க்கல்வி நிறுவன இட ஒதுக்கீடு தேன்கூட்டை போன்றது – ராமதாஸ் எச்சரிக்கை
உயர்க்கல்வி நிறுவன இட ஒதுக்கீடு தேன்கூட்டை போன்றது, வீணாக அதில் கல்லெறிந்து பார்க்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் உயர்கல்வி...
