raj
Exclusive Content
கடலூரில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் அரசு பேருந்துகளைச் சிறைபிடித்து திடீர் போராட்டம்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்...
சிவகாசியில் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கவும், தமிழக அரசின் போக்கைக் கண்டித்தும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு
விருதுநகர் மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகத் திகழும் பிரதான தொழிலான பட்டாசு...
மதுரையில் 11 நாட்களில் 8 படுகொலைகள்: தவெக அரசு மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு!
மதுரையில் கடந்த 11 நாட்களில் 8 படுகொலைகள் நடந்துள்ளதால், கோயில் மாநகராக...
கோவை கல்லூரி மாணவன் அமுதன் உயிரிழப்பு: கொலையா? தற்கொலையா? வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!
கோவை மாவட்டம், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற மாணவர்...
இளைஞர்களிடம் போதைப்பழக்கம் 100 மடங்கு அதிகரித்துள்ளது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
கடந்த ஆட்சியை விட இளைஞர்களிடம் தற்போது நூறு மடங்கு போதை பழக்கம்...
திருப்பத்தூர் அருகே வழி தெரியாமல் தவித்த நடிகர் மம்மூட்டி: 10 கி.மீ தூரம் பைக் ஓட்டி வழிகாட்டிய இளைஞர்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் கேரளா சென்ற போது,...
தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை – ஜெயக்குமார் திட்டவட்டம்
தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதே எங்கள் நிலைபாடு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா...
மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி – சோதனை முறையில் அறிமுகம்
சென்னை மாநகரப் பேருந்துகளில் UPI வசதியை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. பெட்டி கடை முதல் நகைக் கடை வரை அனைத்து வணிக...
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாயும், கிராமுக்கு 05 ரூபாயும் உயர்ந்துள்ளது.சென்னையில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம்...
பொன்முடி, அவரது மனைவி சரணடைவதில் இருந்து மார்ச் 4 வரை விலக்கு தொடரும் – உச்சநீதிமன்றம்!
முன்னாள் அமைச்சார் பொன்முடி மற்றும் அவரது மனைவி சரணடைவதில் இருந்து மார்ச் 4 வரை விலக்கு தொடரும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும்...
நியாய விலைக் கடைகளுக்கு மானியம் வழங்காத திமுக அரசு –டிடிவி தினகரன் கண்டனம்
நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் செயல்பட்டு...
கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து – மாணவி பலி!
ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.ஈரோடு அருகே வேப்பாம்பாளையத்தில் தனியார் கல்லூரி ஒன்று...
