raj

Exclusive Content

தமிழர், தமிழ் உரிமைகளை பாதுகாக்க திராவிடத்தின் குரலை ஓங்கச் செய்வோம் – ஆ.ராசா எம்.பி.யின் அனல் பறக்கும் முழக்கம்!

சென்னையில் நடைபெற்ற கலைஞர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுகவின்...

போதைக்கு எதிராகத் திரண்ட ஆவடி: 3,000 பேருடன் நடைபெற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு மாரத்தான்!

இளைஞர்களைப் போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுத்து, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் சென்னையை...

தொகுதி மறுவரையறை: கூட்டாட்சித் தத்துவத்திற்கு வருமா பேராபத்து? – நீதிபதி அரிப்பரந்தாமனின் சிறப்புப் பார்வை

இந்திய அரசியலில் தற்பொழுது தீவிரம் பெற்றுள்ள விவாதங்களில் மிக முக்கியமானதாக உருவெடுத்துள்ளது...

தொகுதி மறுவரையறை: இந்திய ஜனநாயகம் மாறப்போகிறது.. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான ஒரு அங்கமான 'தொகுதி மறுவரையறை' (Delimitation)...

₹8,000 கோடி மோசடி: நடுத்தர வர்க்கத்தை நடுத்தெருவில் நிறுத்திய ‘ரியல் எஸ்டேட்’ மாஃபியா!

சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரின்...

‘பிரியங்க்-போபியா’ புயல்: கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட மோதல்!

கர்நாடக அரசியலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து...

எஸ்சி – எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு சதி – திருமாவளவம் ஆவேசம்

பல்கலைக் கழக மானியக் குழுவின் புதிய வழிகாட்டு விதிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில்...

ஒரு நிமிடத்தில் இந்திய வரைபட வடிவில் நின்று, சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை!

உலக சிறுதானிய ஆண்டை  முன்னிட்டு 5000 பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு நிமிடத்தில் இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில்...

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வருகிற 31ம் தேதி முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு...

இடஒதுக்கீட்டை ஒழிக்க சதி…யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை நேரடியாக ஒழிப்பதற்கான சதி நடப்பதால், யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின்...

அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி சென்னையில் அமைதி பேரணி – திமுக அறிவிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சி தந்த...

சிறப்பு முகாமில் இன்னும் எத்தனை பேரைக் கொல்லப் போகிறீர்கள் – சீமான் கேள்வி

சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனைப் பேரைக் கொல்லப் போகிறீர்கள் முதல்வரே? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...