raj

Exclusive Content

“சொந்த மண்ணிலேயே அகதிகளா?” – கடும் கோபத்தில் கொந்தளித்த சீமான்!

தமிழகத்தின் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னிறுத்தி, பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல்...

“தமிழக அரசியலில் கொள்கைகளின் காலம் முடிந்துவிட்டது”: அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அதிரடிப் பேச்சு!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வளர்ந்து...

“தமிழக அரசு ஒரு சர்க்கஸ் கும்பல்!” – தவெகவை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!

"தற்போதைய தமிழக அரசு ஒரு 'சர்க்கஸ் கும்பல்' போல செயல்படுகிறது" என...

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு பேரிழப்பு: 45 ட்ரோன்கள் இழப்பு; 1.3 பில்லியன் டாலர் நஷ்டம்?

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், அமெரிக்க ராணுவத்திற்கு...

விஜய்யும் காங்கிரசும் சேர்ந்து அற்ப நாடகத்தை நடத்துகிறார்கள் – ஸ்டாலின் பிளானே வேற: தராசு ஷ்யாம் விளாசல்

தமிழக அரசியலில் மாறிவரும் கூட்டணிக் கணக்கீடுகள் மற்றும் கட்சிகளின் உத்திகள் குறித்து...

எம்.ஜி.ஆர் சாதனையில் 1% கூட விஜய்யினால் செய்ய முடியாது: பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கணிப்பு!

தமிழக அரசியலில் திரைத்துறை பிரபலங்களின் வருகையும், அவர்களின் அரசியல் பிரவேசமும் தொடர்...

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்...

சி.ஏ.ஏ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் – கே.பாலகிருஷ்ணன்

சிஏஏ சட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், எதை தின்றால் பித்தம்...

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கிழக்கு...

230 நாட்களாக சிறையில் இருப்பவர் அமைச்சராக தொடரலாமா? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்ட விரோத பணப்...

கர்ப்பிணி மனைவியை ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவன்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 5 மாத கர்ப்பிணி மனைவியை ஓடும் பேருந்தில் இருந்து கணவன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியை சேர்ந்த வெள்ளைமெய்யன் மகன்...

அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

அரைவேக்காட்டுத்தனமாக பேசி தன்னை அம்பலப்படுத்திக் கொள்வதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளுவர், வள்ளலார், மகாத்மா காந்தி,...