raj
Exclusive Content
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர்...
காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...
கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில்...
“விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை”: அருட்தந்தை சார்லஸ் குமார் விமர்சனம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின்...
பிரதமர் மோடியின் கோவை வருகை: வரவேற்பு பட்டியலில் இருந்தும் அண்ணாமலை ‘மிஸ்ஸிங்’ – வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி!
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் நரேந்திர...
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்...
சி.ஏ.ஏ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் – கே.பாலகிருஷ்ணன்
சிஏஏ சட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், எதை தின்றால் பித்தம்...
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கிழக்கு...
230 நாட்களாக சிறையில் இருப்பவர் அமைச்சராக தொடரலாமா? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்ட விரோத பணப்...
கர்ப்பிணி மனைவியை ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவன்!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 5 மாத கர்ப்பிணி மனைவியை ஓடும் பேருந்தில் இருந்து கணவன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியை சேர்ந்த வெள்ளைமெய்யன் மகன்...
அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்
அரைவேக்காட்டுத்தனமாக பேசி தன்னை அம்பலப்படுத்திக் கொள்வதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளுவர், வள்ளலார், மகாத்மா காந்தி,...
