raj
Exclusive Content
சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் சுட்டுக் கொலை: கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு அப்பகுதியில் வசித்து...
11 லட்சம் ஏக்கர் நிலச்சாகுபடியை கர்நாடக அரசு பாழாக்குகிறது – அன்றே எச்சரித்த ஜெயலலிதா: விளக்கமளிக்கும் சமூகச் செயல்பாட்டாளர் சுந்தரராஜன்
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள்...
டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது ஏன்? இரசாயன கழிவுகளால் கடல்வளம் அழிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கிறதா? – வேல்முருகன் கேள்வி!
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள், இறால்,...
சுதந்திர தின அணிவகுப்பில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு!
சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு...
விஜய்க்கு தேசிய கொடியை ஏற்றும் உரிமையை கலைஞர் வாங்கிக் கொடுத்ததுதான் – சமூக வலைதளங்களில் விவாதங்கள்!
சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்...
“சொந்த மண்ணிலேயே அகதிகளா?” – கடும் கோபத்தில் கொந்தளித்த சீமான்!
தமிழகத்தின் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னிறுத்தி, பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல்...
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை நிராகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் – அன்பில் மகேஷ்!
நம் மாணவச் செல்வங்களின் கல்வி உரிமையை பறிக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வை வரும் நாடாளுமன்ற தேர்தலில் முற்றாக நிராகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.இது தொடர்பாக...
தமிழகத்தில் வருகிற 03ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் நாளை மறுதினம் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல...
பழனி கோவில் தொடர்பான தீர்ப்பு – தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்
பழனி முருகன் கோவில் தொடர்பான சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை, இந்து சமய அறநிலையத் துறையும், தமிழ்நாடு அரசும் செயல் இழக்க செய்ய உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என...
விசிக மாநாட்டை வெற்றி பெற வைத்த சிறுத்தைகளுக்கும், தலைவர்களுக்கும் நன்றி – திருமாவளவன்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டை வெற்றிபெற வைத்த சிறுத்தைகளுக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெல்லும் சனநாயக மாநாடு" திட்டமிட்டவாறு...
சொகுசு காரில் கர்ப்பிணிகளுக்கு கருகலைப்பு…கடலூரில் பரபரப்பு சம்பவம்!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சொகுசு காரில் கர்ப்பிணிகளுக்கு கருகலைப்பு செய்யப்பட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த...
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை….ஒரு சவரன் ரூ.47,000ஐ தாண்டியது!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ரூ.47,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து...
