raj
Exclusive Content
தமிழ்நாட்டின் கழுத்தை நெரிக்கும் அரசியல் மாயைகள்! – மருது அழகராஜ் பேட்டியால் வெடித்த அரசியல் புயல்!
தமிழக அரசியலில் அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள தவெக மற்றும் திமுக...
தமிழக அரசியலில் புதிய பரிமாணங்களும் நிர்வாகச் சீர்திருத்தங்களும்: ஒரு நடுநிலையான பார்வை
மாறிவரும் அரசியல் சூழலில், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நகர்வுகள், புதிய கட்சிகளின்...
முதலீட்டாளர்கள் மாநாடு: ஆந்திராவிடம் நாட்டைக்கொடுக்கும் தமிழகம்! – பொருளாதார ஆய்வாளர் கருத்து
தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடும், அரசு அள்ளிவீசிய முதலீட்டு அறிவிப்புகளும்...
கிருஷ்ணகிரியில் குப்பையில் கொட்டப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஜனநாயகத்தின் மீது எழும் பெரும் சந்தேகம்!
கிருஷ்ணகிரியில் பல லட்சம் மதிப்பிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் முக்கிய தேர்தல்...
இயேசு கிறிஸ்து: மனிதரில் தொடங்கி இறைத்தன்மையாக மாறிய வரலாறு – ஒரு வரலாற்றுப் பார்வை!
வரலாற்று ஆய்வுகளும் மத நம்பிக்கைகளும் சந்திக்கும் புள்ளியில் எப்போதும் விவாதங்கள் நீடித்து...
மோடியின் ‘Gen Z’ கரிசனம் -2029- தேர்தலில் பாஜகவின் புதிய பிரதமர் வேட்பாளர் யார்? – பத்திரிகையாளர் மணி பார்வை
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 13-வது முறையாகச் செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி...
செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது – அண்ணாமலை விமர்சனம்
திருப்பூர் மாவட்டம் பல்லட்டத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மர்ம நபர்களாக கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் பகுதி...
தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது – ஓபிஎஸ் தாக்கு!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளவர்களை உடனடியாக கண்டுபிடித்து, கைது செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் பூர்ணிமா (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கடந்த அதிமுக ஆட்சியில் உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவரது...
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொடூர தாக்குதல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான...
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இலக்கியமாமணி விருது அறிவிப்பு
தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ் வளர்ச்சிக்கு பணியாற்றிடும் தமிழறிஞர் பெருமக்களுக்கு தமிழக அரசு இலக்கியமாமணி விருதுகளை அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு...
