raj

Exclusive Content

நீண்ட தாமதத்திற்குப் பின் தைவான் அரசு வரவு செலவுத் திட்டம் ஒப்புதல்: ட்ரோன் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

தைவான் நாடாளுமன்றத்தில் நிலவி வந்த கடுமையான அரசியல் முட்டுக்கட்டைக்குப் பிறகு, இந்த...

“80-வது சுதந்திர தின விழா:” வாடிப்பட்டியில் 1,000 மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட திட்டம் – 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்...

“முன்னறிவிப்பின்றி தனியார் நகரப் பேருந்து கட்டணம் உயர்வு!” – சேலத்தில் பொதுமக்கள், சமூக அமைப்புகள் கடும் அதிர்ச்சியும் கண்டனமும்!

சேலம் மாவட்டத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றித் தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் தன்னிச்சையாக...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 38 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும்...

“ITI மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு!” – ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்...

ஆதாரை பிறந்த தேதி ஆவணமாக பயன்படுத்த முடியாது – EPFO அறிவிப்பு

வருகால வைப்பு நிதி கணக்குகளில் இனி ஆதார் பிறப்பு சான்று ஆவணமாக ஏற்கப்படாது என வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் சேவைகளில் ஆதார் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது....

அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின்தூக்கி...

சிறப்பாசிரியர்கள் 229 பேரின் பட்டியலை வெளியிட வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு...

கச்சத்தீவை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.தமிழக...

தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும்...

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் பாதியளவு தற்காலிகமாக மூடல்!

திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 50% வாகன நிறுத்தம் பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.​இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள...