raj

Exclusive Content

தமிழக அரசியலில் புதிய பரிமாணங்களும் நிர்வாகச் சீர்திருத்தங்களும்: ஒரு நடுநிலையான பார்வை

மாறிவரும் அரசியல் சூழலில், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நகர்வுகள், புதிய கட்சிகளின்...

முதலீட்டாளர்கள் மாநாடு: ஆந்திராவிடம் நாட்டைக்கொடுக்கும் தமிழகம்! – பொருளாதார ஆய்வாளர் கருத்து

தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடும், அரசு அள்ளிவீசிய முதலீட்டு அறிவிப்புகளும்...

கிருஷ்ணகிரியில் குப்பையில் கொட்டப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஜனநாயகத்தின் மீது எழும் பெரும் சந்தேகம்!

​கிருஷ்ணகிரியில் பல லட்சம் மதிப்பிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் முக்கிய தேர்தல்...

இயேசு கிறிஸ்து: மனிதரில் தொடங்கி இறைத்தன்மையாக மாறிய வரலாறு – ஒரு வரலாற்றுப் பார்வை!

வரலாற்று ஆய்வுகளும் மத நம்பிக்கைகளும் சந்திக்கும் புள்ளியில் எப்போதும் விவாதங்கள் நீடித்து...

மோடியின் ‘Gen Z’ கரிசனம் -2029- தேர்தலில் பாஜகவின் புதிய பிரதமர் வேட்பாளர் யார்? – பத்திரிகையாளர் மணி பார்வை

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 13-வது முறையாகச் செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி...

“நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” 20 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஓய்வுபெற்ற IRS அதிகாரி பாலமுருகன் எச்சரிக்கை!

இடம் தராவிட்டால் மெரினாவில் போராட்டம் – தமிழக அரசுக்குக் கேள்வி நீட் தேர்வை...

ஆதாரை பிறந்த தேதி ஆவணமாக பயன்படுத்த முடியாது – EPFO அறிவிப்பு

வருகால வைப்பு நிதி கணக்குகளில் இனி ஆதார் பிறப்பு சான்று ஆவணமாக ஏற்கப்படாது என வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் சேவைகளில் ஆதார் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது....

அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின்தூக்கி...

சிறப்பாசிரியர்கள் 229 பேரின் பட்டியலை வெளியிட வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு...

கச்சத்தீவை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.தமிழக...

தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும்...

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் பாதியளவு தற்காலிகமாக மூடல்!

திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 50% வாகன நிறுத்தம் பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.​இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள...