raj

Exclusive Content

திருவொற்றியூரில் +2 மாணவன் கொடூரப் படுகொலை கஞ்சா போதையைத் தட்டிக்கேட்டதால் நேர்ந்த கொடூரம் – சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!

12 பேர் கைது – சட்டவிரோதப் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத்...

இலங்கைக்கு எதிராக இந்தியா 197/1 ரன்கள் எடுத்து வலுவான நிலை!

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது சிறந்த பேட்டிங்...

“குழந்தைத் திருமணங்களை முற்றிலும் தடுக்க வேண்டும்!” – கள்ளக்குறிச்சி கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் பத்மஜா வலியுறுத்தல்!

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்...

மதுரையில் கிராம மக்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்! மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் உற்சாகப் பங்கேற்பு!

சேயோன் படப்பிடிப்பின் இடையே எளிய மனிதர்களுடன் இணைந்த கொண்டாட்டம் பிரபல தமிழ் திரைப்பட...

ஓபன்ஏஐ டேட்டா சென்டர் நிதி உத்திரவாதத்தைக் குறைக்கும் என்விடியா: ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி!

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI) அமைக்க...

மாணவி ரேகாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை கண்டிக்கத்தக்கது – ராமதாஸ் ஆவேசம்

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மகன் வீட்டில் தலித் மாணவிக்கு கொடுமை செய்த, பின்னணியில்உள்ள அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியை பாதுகாக்கவும், கல்வி,...

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்கிறார் பிதமர் மோடி!

3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.பிரதமர் மோடி மூன்று நாட்கள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில்...

தமிழ் கலாச்சாரத்தை அழிக்க முயற்சி செய்யும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மேற்கத்திய இசை வடிவில் பாடியது வன்மையான கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர்...

மாணவி ரேகாவுக்கு எதிரான வன்கொடுமை – திருமாவளவன் கடும் கண்டனம்

மாணவி ரேகாவுக்கு எதிரான வன்கொடுமை, மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவை ஏற்படுத்துகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். இது தொடார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள...

கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய்...