raj
Exclusive Content
ஆவடியில் மீண்டும் ச.மு. நாசர்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள...
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – 175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி!
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா். 2026...
ஈரான் அனுமதி: ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வரும் மேலும் 2 எல்பிஜி கப்பல்கள்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியிலும், ஈரானின்...
திமுக கூட்டணி: தொகுதிப் பங்கீடு முழு விவரம்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுகின் தொகுதி...
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு – முக்கிய அம்சங்கள்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய...
”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!
10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
மாணவி ரேகாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை கண்டிக்கத்தக்கது – ராமதாஸ் ஆவேசம்
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மகன் வீட்டில் தலித் மாணவிக்கு கொடுமை செய்த, பின்னணியில்உள்ள அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியை பாதுகாக்கவும், கல்வி,...
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்கிறார் பிதமர் மோடி!
3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.பிரதமர் மோடி மூன்று நாட்கள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில்...
தமிழ் கலாச்சாரத்தை அழிக்க முயற்சி செய்யும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மேற்கத்திய இசை வடிவில் பாடியது வன்மையான கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர்...
மாணவி ரேகாவுக்கு எதிரான வன்கொடுமை – திருமாவளவன் கடும் கண்டனம்
மாணவி ரேகாவுக்கு எதிரான வன்கொடுமை, மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவை ஏற்படுத்துகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். இது தொடார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள...
கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய்...
