raj

Exclusive Content

இயேசு கிறிஸ்து: மனிதரில் தொடங்கி இறைத்தன்மையாக மாறிய வரலாறு – ஒரு வரலாற்றுப் பார்வை!

வரலாற்று ஆய்வுகளும் மத நம்பிக்கைகளும் சந்திக்கும் புள்ளியில் எப்போதும் விவாதங்கள் நீடித்து...

மோடியின் ‘Gen Z’ கரிசனம் -2029- தேர்தலில் பாஜகவின் புதிய பிரதமர் வேட்பாளர் யார்? – பத்திரிகையாளர் மணி பார்வை

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 13-வது முறையாகச் செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி...

“நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” 20 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஓய்வுபெற்ற IRS அதிகாரி பாலமுருகன் எச்சரிக்கை!

இடம் தராவிட்டால் மெரினாவில் போராட்டம் – தமிழக அரசுக்குக் கேள்வி நீட் தேர்வை...

கும்மிடிப்பூண்டியில் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு:”பயிர் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது ஏன்?” – தவெக எம்.எல்.ஏ.விடம் விவசாயி சரமாரி வாக்குவாதம்!

மின்வெட்டுப் பிரச்சினையையும் சுட்டிக்காட்டி வேதனை – பதிலளிக்க முடியாமல் திகைத்த சட்டமன்ற...

திருவொற்றியூரில் +2 மாணவன் கொடூரப் படுகொலை கஞ்சா போதையைத் தட்டிக்கேட்டதால் நேர்ந்த கொடூரம் – சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!

12 பேர் கைது – சட்டவிரோதப் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத்...

சிட்னி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

சிட்னி முருகன் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு நிகழ்வினை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் வரலாற்று...

சொந்த வாகனங்களை போன்று பொதுபோக்குவரத்துக்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்

பொதுமக்கள் தங்கள் வீட்டின் சொந்த வாகனங்களில் பயணிப்பதைப் போன்று பொதுப் போக்குவரத்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.1.2024) சென்னை, மாநகர...

சாலை விபத்தில் 4 பேர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம்...

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

கடன் தொல்லையால் தனியார் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை அருகே கடன் தொல்லை காரணமாக தனியார் நிறுவன மேலாளர் உயர் அழுத்த மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த ரகேஷ் என்பவருக்கு...

மொழிப்போர் தியாகிகளுக்கு ஜன.25ல் வீரவணக்கம் செலுத்திடுவோம் – டிடிவி தினகரன்

மொழிப்போர் தியாகிகளுக்கு வருகின்ற 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் இந்தியாவின்...