raj

Exclusive Content

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

திமுக வேட்பாளர்களின் கல்வித் தகுதி – ஒரு விரிவான பார்வை!

2026 சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் திமுக, தனது...

அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு சீட் மறுப்பு: திமுகவின் அதிரடி முடிவு

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள...

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பூந்தமல்லியில் மீண்டும் ஆ.கிருஷ்ணசாமி போட்டி!

தமிழகத்தில் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்...

“இது அரசியல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி”: 164 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற...

ஆவடியில் மீண்டும் சா.மு. நாசர்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள...

சிட்னி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

சிட்னி முருகன் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு நிகழ்வினை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் வரலாற்று...

சொந்த வாகனங்களை போன்று பொதுபோக்குவரத்துக்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்

பொதுமக்கள் தங்கள் வீட்டின் சொந்த வாகனங்களில் பயணிப்பதைப் போன்று பொதுப் போக்குவரத்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.1.2024) சென்னை, மாநகர...

சாலை விபத்தில் 4 பேர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம்...

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

கடன் தொல்லையால் தனியார் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை அருகே கடன் தொல்லை காரணமாக தனியார் நிறுவன மேலாளர் உயர் அழுத்த மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த ரகேஷ் என்பவருக்கு...

மொழிப்போர் தியாகிகளுக்கு ஜன.25ல் வீரவணக்கம் செலுத்திடுவோம் – டிடிவி தினகரன்

மொழிப்போர் தியாகிகளுக்கு வருகின்ற 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் இந்தியாவின்...