raj

Exclusive Content

கள்ளக்குறிச்சி அருகே சோகம்: இடி மின்னலுடன் பெய்த மழையால் மின் கம்பி அறுந்து விழுந்து 80 செம்மறி ஆடுகள் மின்சாரம் தாக்கி பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் குரூர் கிராமத்தில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும்...

எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வு! 2026-27 நிதியாண்டுக்காக ரூ.828 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்பட்டு, 2026-27ஆம் நிதியாண்டுக்காக...

சென்னையில் சொத்துவரி உயர்வு? மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சொத்து உரிமையாளர்களே ‘நோட்’ பண்ணுங்க!

சென்னை மாநகராட்சியில் மறுஅளவீடு மற்றும் செயற்கைக்கோள் படத் தரவுகளின் அடிப்படையில் சொத்துவரி...

நடிகை தபுவின் பெயர், குரல், புகைப்படங்களை அனுமதி இன்றி பயன்படுத்த தடை

நடிகை தபுவின் பெயர், உருவம், குரல் மற்றும் பிற ஆளுமை உரிமைகளை...

மதுரையில் தரமான சம்பவம்! SK படத்தில் என்ட்ரி கொடுக்கும் நாம் தமிழர் சீமான்? விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'சேயோன்' படத்தில்,...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சத்தீவு பகுதிகள் மற்றும்...

ரூ.16000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் தொழில் தொடங்குகிறது வின்பாஸ்ட் நிறுவனம் – முதலமைச்சர் அறிவிப்பு

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16000 கோடி மதிப்பில் தொழில் தொடங்குவதை உறுதி செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், உலகின்...

இந்திய அறிவியலாளர்களின் சாதனை ஈடு இணையற்றது – ராமதாஸ் வாழ்த்து

இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைகள் தொடர வாழ்த்துகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து கடந்த செப்டம்பர் 2-ஆம் நாள் பி.எஸ்.எல்.வி ஏவுகலன்...

இஸ்ரோ விஞ்ஞானிகளின் அசாதாரண சாதனையை நாடே பாராட்டுகிறது – பிரதமர் மோடி வாழ்த்து

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான...

ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது – இஸ்ரோ அறிவிப்பு

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது.சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் 02- ஆம் தேதி...

மத்திய அரசின் பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரி

மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சக, பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே எத்தகைய...