raj
Exclusive Content
கிராமத்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஆகஸ்ட் 15 முதல் நாடு தழுவிய பிரச்சாரம்! கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே அறிவிப்பு!
கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில்...
கள்ளக்குறிச்சி அருகே சோகம்: இடி மின்னலுடன் பெய்த மழையால் மின் கம்பி அறுந்து விழுந்து 80 செம்மறி ஆடுகள் மின்சாரம் தாக்கி பலி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் குரூர் கிராமத்தில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும்...
எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வு! 2026-27 நிதியாண்டுக்காக ரூ.828 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்பட்டு, 2026-27ஆம் நிதியாண்டுக்காக...
சென்னையில் சொத்துவரி உயர்வு? மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சொத்து உரிமையாளர்களே ‘நோட்’ பண்ணுங்க!
சென்னை மாநகராட்சியில் மறுஅளவீடு மற்றும் செயற்கைக்கோள் படத் தரவுகளின் அடிப்படையில் சொத்துவரி...
நடிகை தபுவின் பெயர், குரல், புகைப்படங்களை அனுமதி இன்றி பயன்படுத்த தடை
நடிகை தபுவின் பெயர், உருவம், குரல் மற்றும் பிற ஆளுமை உரிமைகளை...
மதுரையில் தரமான சம்பவம்! SK படத்தில் என்ட்ரி கொடுக்கும் நாம் தமிழர் சீமான்? விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'சேயோன்' படத்தில்,...
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கம் வழங்க வேண்டும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழ்நாட்டு மக்கள்...
சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
2022-2023-ஆம் ஆண்டிற்கான 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.இது...
மக்களே உஷார்…கடந்த 24 மணி நேரத்தில் 23,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 23,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியின் சீனாவின் ஹூஹான் நகரில் இருந்து...
போக்குவரத்து துறை தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டாமா? – அண்ணாமலை கேள்வி
திமுக அரசு தொழிலாளர்களின் குறைகளை தீர்ப்பதில் சுணக்கம் காட்டி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள், வரும் ஜனவரி 9,...
வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து – 5 பேர் உடல் கருகி பலி
வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.அண்டை நாடான வங்கதேசத்தில், ஜெச்சூர் நகரில் இருந்து தலைநகர் டாக்கா நோக்கி...
விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சென்னை விமான நிலையத்தையும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும் இணைக்கும் மெட்ரோ தொடர்வண்டி திட்டப் பணிகளை தொடங்க தமிழக அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி...
