raj
Exclusive Content
தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15...
தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!
தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது...
மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி
சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...
முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா
தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...
அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கம் வழங்க வேண்டும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழ்நாட்டு மக்கள்...
சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
2022-2023-ஆம் ஆண்டிற்கான 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.இது...
மக்களே உஷார்…கடந்த 24 மணி நேரத்தில் 23,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 23,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியின் சீனாவின் ஹூஹான் நகரில் இருந்து...
போக்குவரத்து துறை தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டாமா? – அண்ணாமலை கேள்வி
திமுக அரசு தொழிலாளர்களின் குறைகளை தீர்ப்பதில் சுணக்கம் காட்டி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள், வரும் ஜனவரி 9,...
வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து – 5 பேர் உடல் கருகி பலி
வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.அண்டை நாடான வங்கதேசத்தில், ஜெச்சூர் நகரில் இருந்து தலைநகர் டாக்கா நோக்கி...
விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சென்னை விமான நிலையத்தையும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும் இணைக்கும் மெட்ரோ தொடர்வண்டி திட்டப் பணிகளை தொடங்க தமிழக அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி...
