raj

Exclusive Content

சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!

அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...

தனுஷ் வெளியிடும் ‘ஹேப்பி ராஜ்’ ட்ரெய்லர்: ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக...

விஜய் குறித்து விமர்சனம்: தவெகவினர் மீது நடிகை ஜூலி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அக்கட்சியின்...

விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...

ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி படுகொலை: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC)...

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கம் வழங்க வேண்டும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழ்நாட்டு மக்கள்...

சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2022-2023-ஆம் ஆண்டிற்கான 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.இது...

மக்களே உஷார்…கடந்த 24 மணி நேரத்தில் 23,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 23,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியின் சீனாவின் ஹூஹான் நகரில் இருந்து...

போக்குவரத்து துறை தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டாமா? – அண்ணாமலை கேள்வி

திமுக அரசு தொழிலாளர்களின் குறைகளை தீர்ப்பதில் சுணக்கம் காட்டி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள், வரும் ஜனவரி 9,...

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து – 5 பேர் உடல் கருகி பலி

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.அண்டை நாடான வங்கதேசத்தில், ஜெச்சூர் நகரில் இருந்து தலைநகர் டாக்கா நோக்கி...

விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

சென்னை விமான நிலையத்தையும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும் இணைக்கும் மெட்ரோ தொடர்வண்டி திட்டப் பணிகளை தொடங்க தமிழக அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி...