raj
Exclusive Content
வந்தவாசியில் வீட்டிற்குள் வழிமாறி நுழைந்த ராஜாளிப் பறவை – பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், காட்டுப்பகுதியில் இருந்து வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள்...
மாநில பெயர் மாற்ற மசோதா நிறைவேற்றம்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’!
கேரள மாநிலத்தின் பெயரை அனைத்து மொழிகளிலும் அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என மாற்றம்...
“போதைப்பொருள் புகாரால் மாணவர் அமுதன் படுகொலை!” – சட்டமன்றத்தில் சீறிய உதயநிதி.. ‘கோஷ்டி மோதல்’ என மழுப்பிய அமைச்சர்? பேரவையில் பெரும் பரபரப்பு!
கோவையில் போதைப்பொருள் விற்பனை குறித்துப் காவல் துறையில் புகாரளித்த மாணவர் அமுதன்...
பதற வைக்கும் விசித்திரம்! குளத்துக்குள்ளேயே சாப்பாடு, தூக்கம்.. 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை.. சோகத்தில் குடும்பம்!
மேற்குவங்க மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் கடந்த சில மாதங்களாகக்...
ஜிம்பாப்வேயில் கோர விபத்து: கரிபா ஏரியில் படகு கவிழ்ந்து 15 பேர் பரிதாப பலி – 27 பேரின் நிலை என்ன?
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் உள்ள புகழ்பெற்ற கரிபா ஏரியில் (Lake Kariba)...
காதல் + காமெடி கலக்கல்! மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரியோ ராஜ்.. ‘ராம் இன் லீலா’ ட்ரெய்லருக்கு குவியும் லைக்ஸ்!
இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில், நடிகர் ரியோ ராஜ் மற்றும் நடிகை...
தமிழகத்தில் மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல்...
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
பெரும் சோகம்!…வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி பலி!
தேனி மாவட்டம் போடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் போடி அருகே சிவமலையை சேர்ந்தவர் புஷ்பம். இவரது கணவர் கடந்த சில...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும்,...
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஓபிஎஸ்
பொதுமக்களும், அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்...
பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தை – விரைந்து பிடிக்க சீமான் வலியுறுத்தல்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம்,...
