raj

Exclusive Content

‘கருப்பு’ திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை – க்யூப் அலுவலகத்தை முற்றுகையிட்ட தயாரிப்பாளர்கள்

சூர்யா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம் உரிய அனுமதியின்றி மற்றும் முறையான நிதி...

த.வெ.க அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியா? கலக்கத்தில் ஆசிரியர்கள்

வெங்கடரமணனை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக நியமிக்கக்கூடாது என ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் ஒருமித்த...

தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பது உறுதி – கிரிஷ் ஜோடங்கர்

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பது உறுதி என்றும், இரண்டாம் கட்ட அமைச்சரவை...

3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் மே 30 முதல் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் வாக்காளர்...

SIR குளறுபடி: வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம்…

SIR குளறுபடியால் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம். சந்தி சிரிக்குது...

நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் – அம்பத்தூரில் பரபரப்பு…

சென்னை அம்பத்தூரில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், ஊதிய...

தமிழகத்தில் மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல்...

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!  

தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

பெரும் சோகம்!…வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி பலி!

தேனி மாவட்டம் போடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் போடி அருகே சிவமலையை சேர்ந்தவர் புஷ்பம். இவரது கணவர் கடந்த சில...

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும்,...

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஓபிஎஸ்

பொதுமக்களும், அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்...

பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தை – விரைந்து பிடிக்க சீமான் வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம்,...