raj
Exclusive Content
அடித்து ஆடும் ஸ்டாலின்! நிர்கதியான அதிமுக – பாஜக!
தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகள் மாறினாலும் திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த...
இஸ்ரேலை கதற விடும் ”ஃபட்டா 01”! சீனையே மாற்றிய கமேனியின் ”ரவுண்ட் 3” அட்டாக்
ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அண்மையில் அமெரிக்க அதிபர் டெனால்டு...
டாஸ்மாக் விவகாரம்: மீண்டும் அசிங்கப்பட்ட அமலாக்கத்துறை! செந்தில்வேல் நேர்காணல்!
டாஸ்மாக் விவகாரத்தில் துணை முதலமைச்சர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, அவரது...
ஈரானைப் பணிய வைக்க முயற்சிக்கும் அமெரிக்கா… ரஷ்யா எச்சரிக்கை…
ஈரானைப் பணியவைக்க அமெரிக்கா குறு அணுகுண்டை வீசினாலும் பேரழிவு என்று ரஷ்யா...
முதல் முறை பட்டதாரிகள் ஐஐடி வருவது மகிழ்ச்சி-இயக்குனர் பேட்டி…
சர்வதேச அளவிலான கியூஎஸ் ரேங்கில் முதல் முறையாக 200 இடத்திற்குள் வந்துள்ளோம்,...
பஜார் செல்வோரை பேஜார் பன்னும் விலை ஏற்றம்!
ரெண்டாயிம் ரூபா எடுத்துட்டு போனா ஒரு கட்ட பைய நெரச்சிடுவோம்... இப்ப...
தமிழகத்தில் மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல்...
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
பெரும் சோகம்!…வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி பலி!
தேனி மாவட்டம் போடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் போடி அருகே சிவமலையை சேர்ந்தவர் புஷ்பம். இவரது கணவர் கடந்த சில...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும்,...
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஓபிஎஸ்
பொதுமக்களும், அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்...
பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தை – விரைந்து பிடிக்க சீமான் வலியுறுத்தல்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம்,...