raj
Exclusive Content
பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலையா? காரணம் என்ன?
பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வரும் நிலையில் திருமணத்தில் விருப்பம் இல்லாததால்...
தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசு மாற்றப்பட வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்
அரசுப் பேருந்திலிருந்து கழன்று ஓடிய சக்கரங்கள் அரசு எப்படியோ, அப்படியே அரசு...
குஜராத் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மின்னஞ்சலால் பரபரப்பு…
அகமதாபாத் தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு...
காதலுக்காக பெற்ற தந்தையையே அடித்து கொன்ற மகள்!
காதலை எதிர்த்ததால் பெற்ற தந்தையின் கை, கால்களை காதலனுடன் சேர்ந்து கட்டி...
முதல்வர் மருந்தகம் குறித்த தவறான செய்தி…கூட்டுறவு துறை விளக்கம்
முதல்வர் மருந்தகங்களில் பாக்கெட் உணவுப் பொருட்கள் மற்றும் மாவு வகைகள் விற்கப்படுவதாகவும்...
சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த கார்… அச்சத்தில் உறைந்த காவலர்…
சென்னை மெரினா கடற்கரையில் காவலர் மீது ஏற்றுவது போல போக்கு காட்டி...
கோரமண்டல் தொழிற்சாலை விவகாரம்… திமுக அரசு இரட்டை வேடம்- நாராயணன் திருப்பதி கண்டனம்
கோரமண்டல் தொழிற்சாலை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
நீட் தேர்வு ரத்து எப்போ உதய்? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்கள் ஆகப் போகிறது நீட் தேர்வு ரத்து எப்போ உதய் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக முன்னாள்...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்...
நீலகிரியில் 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் இரண்டு பேரை தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சரிதா (வயது...
நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு
நீலகிரி மாவட்டம் ஏலமன்னா கிராமத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
மலைவாழ் பழங்குடி மக்களுக்காக போராடி நிலம் வாங்கி தந்த தம்பதிக்கு அண்ணாமலை பாராட்டு
பொள்ளாச்சி அருகே மலைவாழ் பழங்குடி மக்களுக்காக அறவழியில் போராட்டம் நடத்தி 23 குடும்பத்தினருக்கு வீடு கட்ட நிலம் வாங்கி தந்த தம்பதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை...