raj

Exclusive Content

‘கருப்பு’ திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை – க்யூப் அலுவலகத்தை முற்றுகையிட்ட தயாரிப்பாளர்கள்

சூர்யா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம் உரிய அனுமதியின்றி மற்றும் முறையான நிதி...

த.வெ.க அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியா? கலக்கத்தில் ஆசிரியர்கள்

வெங்கடரமணனை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக நியமிக்கக்கூடாது என ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் ஒருமித்த...

தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பது உறுதி – கிரிஷ் ஜோடங்கர்

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பது உறுதி என்றும், இரண்டாம் கட்ட அமைச்சரவை...

3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் மே 30 முதல் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் வாக்காளர்...

SIR குளறுபடி: வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம்…

SIR குளறுபடியால் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம். சந்தி சிரிக்குது...

நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் – அம்பத்தூரில் பரபரப்பு…

சென்னை அம்பத்தூரில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், ஊதிய...

கோரமண்டல் தொழிற்சாலை விவகாரம்… திமுக அரசு இரட்டை வேடம்- நாராயணன் திருப்பதி கண்டனம்

கோரமண்டல் தொழிற்சாலை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

நீட் தேர்வு ரத்து எப்போ உதய்? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்கள்‌ ஆகப் போகிறது நீட் தேர்வு ரத்து எப்போ உதய் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக முன்னாள்...

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்...

நீலகிரியில் 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் இரண்டு பேரை தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சரிதா (வயது...

நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் ஏலமன்னா கிராமத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

மலைவாழ் பழங்குடி மக்களுக்காக போராடி நிலம் வாங்கி தந்த தம்பதிக்கு அண்ணாமலை பாராட்டு

பொள்ளாச்சி அருகே மலைவாழ் பழங்குடி மக்களுக்காக அறவழியில் போராட்டம் நடத்தி 23 குடும்பத்தினருக்கு வீடு கட்ட நிலம் வாங்கி தந்த தம்பதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை...