raj

Exclusive Content

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: 16% விலை உயர்வுடன் அதிரடி மாற்றங்கள்!

​​இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், தனது நான்கு...

நெல்லையில் அதிர்ச்சி: வாடிக்கையாளர்களின் நகைகளை ரகசியமாக மறுஅடகு வைத்த நிதி நிறுவனக் கிளை மேலாளர் கைது!

நெல்லையில் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் நகைகளை மறுஅடகு...

டெல்லியில் சங்கீத் நாடக அகாடமி விருதுகள் வழக்கம்: நடிகர் வாகை சந்திரசேகருக்குக் குடியரசுத் தலைவர் விருது வழங்கி கௌரவம்!

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், 2024 மற்றும் 2025-ஆம்...

‘டிசி Blast’: லோகேஷ் கனகராஜ் படம் குறித்துச் சிலிர்த்த சிவகார்த்திகேயன் – அனிருத்திற்கு நெகிழ்ச்சி வாழ்த்து!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக...

“சினிமாவில் Gen Z தலைமுறையின் மிக மூத்த நபர் நான் தான்!”: 67 ஆண்டுகால திரைப்பயணம் குறித்து கமல்ஹாசன் நெகிழ்ச்சி! 

திரைத்துறையில் தனது 67 ஆண்டுகால கலைப்பயணத்தை நிறைவு செய்துள்ளதையொட்டி, வாழ்த்து தெரிவித்த...

மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான வருவாய் பெருக்கக் குழு- முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு!

தமிழகத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான செயல்திட்டங்களை வகுக்க...

கோரமண்டல் தொழிற்சாலை விவகாரம்… திமுக அரசு இரட்டை வேடம்- நாராயணன் திருப்பதி கண்டனம்

கோரமண்டல் தொழிற்சாலை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

நீட் தேர்வு ரத்து எப்போ உதய்? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்கள்‌ ஆகப் போகிறது நீட் தேர்வு ரத்து எப்போ உதய் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக முன்னாள்...

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்...

நீலகிரியில் 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் இரண்டு பேரை தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சரிதா (வயது...

நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் ஏலமன்னா கிராமத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

மலைவாழ் பழங்குடி மக்களுக்காக போராடி நிலம் வாங்கி தந்த தம்பதிக்கு அண்ணாமலை பாராட்டு

பொள்ளாச்சி அருகே மலைவாழ் பழங்குடி மக்களுக்காக அறவழியில் போராட்டம் நடத்தி 23 குடும்பத்தினருக்கு வீடு கட்ட நிலம் வாங்கி தந்த தம்பதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை...