raj

Exclusive Content

வேளாண் கடன் தள்ளுபடி: 3-வது அறிவிப்பிலும் ஏமாற்றமே எஞ்சியது – த.வெ.க. அரசுக்கு எதிராகக் கொதிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்!

தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் வெளியிட்ட பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த 3-வது அறிவிப்பும்...

சேலத்தில் அதிர்ச்சி: 13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கிப் பாலியல் வன்கொடுமை – 4 இளைஞர்கள் போக்சோவில் கைது!

சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியில் 13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கிப்...

நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழக பைக் பேரணி: புதிய விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படவுள்ள...

பீகார் கோயிலில் துயரம்: நெரிசலில் சிக்கி 6 முதல் 7 பேர் உயிரிழப்பு!

மாநிலத்தின் பிரபல கோயில் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தள்ளுமுள்ளு மற்றும் நெரிசல்...

போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை: ரூ.4.10 லட்சம் அபராதம் விதித்து காரைக்கால் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சிறுமியைப் பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைதான இளைஞருக்கு ஆயுள் தண்டனை...

பொறியியல் கலந்தாய்வு 2-ம் சுற்று நிறைவு: மாணவர் சேர்க்கை 5% வீழ்ச்சி – தன்னாட்சிக் கல்லூரிகளுக்கே முதன்மை முன்னுரிமை!

தமிழகத்தில் 2026-27-ம் கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டு சுற்று கலந்தாய்வுகள்...

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வை உயர்த்தாமல் திமுக அரசு காலம் கடத்துவது அவர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகும் – சீமான்

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வை உயர்த்தாமல் திமுக அரசு காலம் கடத்துவது அவர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்ய வேண்டும் – இபிஎஸ்!

இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசிற்கு அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,...

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 02.07.2024...

தமிழக மீனவர்கள் வருகிற ஜீலை 5-ந் தேதி ரயில் மறியல் போரட்டம் நடத்த முடிவு!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் ஜீலை 5-ந் தேதி ரயில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட...

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது – கே.பாலகிருஷ்ணன்

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனுஷ்கோடியிலிருந்து கடலில் நாட்டுப்படகில் பாரம்பரிய...

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட வேண்டும் – ராமதாஸ்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதிவாரி விவரங்கள் வேண்டும் என்று என்று பாட்டாளி...