raj
Exclusive Content
கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வழக்கு: உயர் நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்...
சேலையூரில் அதிர்ச்சி: போதை மறுவாழ்வு மையத்தில் நபர் அடித்துக் கொலை – உரிமையாளர்கள் தலைமறைவு! 5 பேர் கைது!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (39) என்பவர், மதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்காகச் சேலையூர் அடுத்த...
சொத்துக் குவிப்பு புகார்: விசாரணைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனு மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராகுல் காந்திக்கு எதிராக அலகாபாத் உயர்...
காவல் நிலையத் தாக்குதலில் கணவர் உயிரிழந்ததாகக் கவலை: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
சிந்தாமணி காவல் நிலையக் காவலர்களின் தாக்குதலால் காயமடைந்து தனது கணவர் பரமசிவம்...
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு: கோயம்பேட்டில் கர்நாடகப் பேருந்தைச் சிறைபிடித்து த.வா.க. திடீர் போராட்டம்!
கர்நாடக மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து,...
உடலில் டேப் ஒட்டி ரூ.1.5 கோடி கஞ்சா எண்ணெய் கடத்தல்: மைனர்கள் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் ஐதராபாத்தில் கைது!
ஆந்திராவில் இருந்து பெங்களூருக்கு பஸ்சில் உடம்பில் டேப் மூலம் கஞ்சா எண்ணெயைக்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து...
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழை, 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழையும், 3 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சிங்கள கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? – அன்புமணி கேள்வி
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர்...
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைவு – ராமதாஸ் இரங்கல்!
இலங்கை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைவுக்கு
பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திரிகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான பெரியவர் இரா....
தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் – அரசு அதிரடி
தமிழகத்தில் முக்கிய உயர் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழக அரசின் கீழ் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக அவ்வபோது பணியிட மாற்றம் செய்வது வழக்கம்....
இலங்கை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இலங்கை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர்,...
