Ramya
Exclusive Content
மாடு,ஆடு பலி உச்ச நீதிமன்ற இடைக்கால தடை: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் இதர நாட்களில் பொது இடங்களில் விலங்குகளைப்...
பழனி முருகன்கோவில் இடத்தில் ரூ.100 கோடி பத்திரப்பதிவு மோசடி: சார்பதிவாளர் சஸ்பெண்ட் – 5 பேர் மீது வழக்குப்பதிவு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் இருந்த, சுமார் 100...
கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை மீது ஏற்கனவே 18 பிரிவுகளில் வழக்கு: அமைச்சர் முகமது பர்வேஸ் அதிரடிப் பேட்டி!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் காப்பர் உருக்கு...
“பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்க தனிப்படை அமைக்க வேண்டுமா?” – டிடிவி தினகரன் ஆவேசம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தமிழக...
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்விற்கு காரணமான ஒன்றிய...
எழுத்தாளர் பூமணி மறைவு தமிழ் சமூகத்திற்கே பேரிழப்பு: இயக்குனர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி அஞ்சலி!
சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின்...
ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை..
ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை..
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வான நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி...
ராகுல் காந்தி தகுதிநீக்கம்: நாளை நாடு முழுவதும் அறப்போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு..
ராகுல் காந்தி தகுதிநீக்கம்: நாளை நாடு முழுவதும் அறப்போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு..
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, தமிழ்நாட்டின்...
அதிகாரத்திமிரின் உச்சம் – சீமான் காட்டம்..
அதிகாரத்திமிரின் உச்சம் - சீமான் காட்டம்..
மருது மக்கள் இயக்கத்தின் தலைவர், தம்பி முத்துப்பாண்டி அவர்களைக் கைது செய்திருப்பது அதிகாரத்திமிரின் உச்சம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள...
தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்..
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள...
அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை..
அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வானிலை...
அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடி – கே.எஸ்.அழகிரி சாடல்..
அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடியைப் போன்றது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.
மதுரையில் மாற்றுக் கட்சியினர் காங்கிரஸில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மதுரை வந்த கே.எஸ்.அழகிரி, விமானநிலையத்தில்...
