Ramya
Exclusive Content
விவசாயிகள் மகிழ்ச்சி: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை அதிரடி உயர்வு – குவிண்டால் ₹17,777-க்கு விற்பனை!
தமிழகத்தின் முன்னணி மஞ்சள் சந்தையான ஈரோட்டில், மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே...
விளாத்திகுளம் வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்யும் மனுவில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற...
பயிர் கடன் தள்ளுபடியில் ₹83 லட்சம் முறைகேடு: பணி ஓய்வு பெற இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.83...
மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது தாக்குதலா? தவெக அரசை ‘கொடுங்கோன்மை’ எனச் சாடிய சீமான்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, பள்ளி செல்லும் வழியில் இருந்த டாஸ்மாக்...
WEIGHTAGE முறையால் பாதிக்கப்பட்ட 2013 தகுதித் தேர்வு ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தலைமைச் செயலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு!
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றும்,...
மாடு,ஆடு பலி உச்ச நீதிமன்ற இடைக்கால தடை: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் இதர நாட்களில் பொது இடங்களில் விலங்குகளைப்...
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயரை அச்சிடனுமா?? ஸ்டாலின் கண்டனம்…
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய மத்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (FSSAI) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் கூட்டுறவு...
போக்குவரத்துத் துறையில் தனியார் மயமா? அமைச்சர் சிவசங்கர் பதில்..
போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் கிடையாது என சட்டப்பேரவையில் அத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதிபட தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் அருண்குமார் , போக்குவரத்துத் துறை சார்பாக கேள்வியெழுப்பியிருந்தார்....
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் அச்சிடப்படாது: அமைச்சர் நாசர் திட்டவட்டம்..
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் ‘தாஹி’ என இந்தியில் பெயர் அச்சிடப்படாது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பான்லே ஆகிய நிறுவனங்களின் தயிர் பாக்கெட்டுகளின் மீது...
ஏப்ரல் 22-க்குள் அரசு பங்களாவை காலி செய்கிறேன் – ராகுல் காந்தி
மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, மோடி...
150 ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்..
பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு உடனடியாக அரசு ஊதியம் வழங்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் 29.11.2022-ம் நாள்...
12ம் வகுப்பு தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து வினா – ராமதாஸ் கேள்வி..
12ம் வகுப்பு தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து வினா - ராமதாஸ் கேள்வி..
12ம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த...
