Ramya
Exclusive Content
தேசிய அரசியலில் விஜய்யின் எழுச்சி: காங்கிரஸ் கட்சியில் உதித்த புதிய நெருக்கடியும் புயலைக் கிளப்பும் கருத்துக்கணிப்புகளும்!
இந்திய அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய அளவில் பிரதமர்...
தங்க மோதிரத் திட்டம்: திறமைமிக்க வணிகமா அல்லது சட்டத்திற்கு உட்பட்ட விஞ்ஞான ஊழலா? – ஒரு அலசல்
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள "தாய்மாமன் மோதிரத் திட்டம்" தற்போது பொதுமக்களிடையே...
விஜய் அடுத்த பிரதமரா? பின்னணியில் பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ – அரசியல் களத்தில் பரபரப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக...
பெரியார், அம்பேத்கர் பெயர்கள் நீக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: தமிழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள்!
தமிழக அரசு மற்றும் அதன் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து அரசியல் களத்தில்...
டிரம்பிற்கு நெருக்கடி மேல் நெருக்கடி! அமெரிக்கா – ஈரான் போரால் உருவாகும் சர்வதேச அரசியல் திருப்பங்கள்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...
மேஜையில் இருக்கும் மூன்று ஃபைல்கள் வெறும் ஆடிட் அறிக்கைகளா? பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டுடைத்த உண்மைகள்!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுங்க மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து பல்வேறு...
ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை தேவை – இபிஎஸ் வலியுறுத்தல்..
தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் ஆட்சியில் புத்துயிர் பெற்று, பல சாதனைகளை புரிந்து...
ஆப்சென்ட் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குக – அன்புமணி..
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டில்...
சோழர் பாசனத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குக – அன்புமணி கடிதம்
சோழர் பாசனத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை...
தற்கொலைகளை தடுக்க முடியவில்லை – சென்னை ஐஐடி..
சென்னை ஐஐடி-யில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை என ஐஐடி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் செயல்பட்டு வரும் ஐஐடி வளாகத்தில் உள்ள...
தகவல் தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் – ஸ்டாலின்..
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் சார்பில் 50-வது பிரிட்ஜ் கருத்தரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை நடத்தும் கருத்தரங்கு நடைபெற்றது....
12ம் வகுப்பு மாணவர்களுக்கு அன்புமணி வாழ்த்து..
12ம் வகுப்பு மாணவர்கள் நாளை பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ( திங்கள் கிழமை) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகின்றது. ...
