Ramya

Exclusive Content

ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!

தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத...

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது!

கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...

புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இனி ‘இது’ கட்டாயம்!

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்திய...

“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று,...

ஈரோடு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை(பிப் 27) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு...

படப்பிடிப்பில் விபத்து- கையில் கட்டுப்போட்ட இளம் நடிகர் அபி சரவணன்..

இளம் நடிகர் அபி சரவணன் சண்டை காட்சியின் போது, தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டுள்ளது. பைக்கில் இருந்து விழுந்து விபத்து ஏற்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘கேரள நாட்டிலம் பெண்களிலே’ என்ற...

ரூ. 4 லட்சம் சீர்வரிசை.. 400 ஜோடிகளுக்கு திருமணம் – அசத்திய இஸ்லாமிய அமைப்பு..

மூன்று மாநிலங்களைச் சேர்ந்த, மூன்று மதத்தை சார்ந்த 400 ஜோடிகளுக்கு தல ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு ஜாதி மத பேதமின்றி சமூக மார்க்கஸ் என்ற இஸ்லாமிய அமைப்பினர் திருமணம் நடத்தி...

தொழிலாளர்களுக்கு நிதி திரட்ட ஏ.ஆர்.ரகுமான் எடுத்த முடிவு – ஆர்.கே.செல்வமணி பாராட்டு..

மார்ச் 19ம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதன் மூலம் பெறப்படும் நிதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் பெப்சி தலைவர் அர்.கே.செல்வமணி தெரிவித்தார். சென்னை வடபழனியில் உள்ள...

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை கேள்வி எழுப்புவோம் – ராகுல் காந்தி

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது....

வளர்ப்பு நாய்க்கு ட்விட்டர் சிஇஓ பொறுப்பு – எலான் மஸ்க் தடாலடி

ட்விட்டர் சிஇஓ பொறுப்பு தனது வளர்ப்பு நாய்க்கு வழங்கப்பட்டிருப்பதாக எலான் மஸ்க் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் யாரோ ஒரு பயனர் ‘நீங்கள் ட்விட்டரை வாங்க வேண்டும்’ என்று எலான் மஸ்கை டேக் செய்து...