Ramya

Exclusive Content

ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!

தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத...

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது!

கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச்...

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...

புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி மாற்றம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இனி ‘இது’ கட்டாயம்!

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு, இந்திய...

“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று,...

குற்றங்களுக்கு வட மாநிலத்தவரே காரணம் – டிடிவி பகிரங்கக் குற்றச்சாட்டு

  வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்குமாறு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “தமிழக...

நெல்லை தொடர் கொள்ளை: அரசியல் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது..

நெல்லையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடித்த 40 சவரன் நகை மற்றும் 27 லட்ம்ச ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர்...

நடிகை ஜெயசுதா 64 வயதில் 3வது திருமணமா??

நடிகை ஜெயசுதா 64 வயதில் 3வது திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல மூத்த நடிகைகளில் ஒருவர் ஜெயசுதா. இவர் பாலசந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படம் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் 'சொல்லத்தான் நினைக்கிறேன்’,...

பழனியில் முருகன் வேலை அதே இடத்தில் நிரந்தரமாக நிறுவுக – சீமான்..

பழனியில் அகற்றப்பட்ட முருகனின் வேலை மீண்டும் அதே இடத்தில் தமிழக அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல்...

அதிமுக மீண்டெழுமா? கரைந்து போகுமா?..

அடிமை இந்தியாவில் பிறந்த சுதந்திர மனிதர்களும் உண்டு. சுதந்திர நாட்டில் பிறந்த அடிமை மனிதர்களும் இருக்கிறார்கள் என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தான். எம்.ஜி.ஆர் இறந்த போது கூட அதிமுக இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றதில்லை. ஆனால்...

முற்றிலும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

முக்கியப் பிரச்சினைகளைப் புறக்கணித்து, தேர்தல் நடைபெறும் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை மட்டும் மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு முற்றிலும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...